அ.தி.மு.க.,- த.வெ.க. சார்பாக வேட்பு மனு தாக்கல்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலு கா அலுவலகத்தில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் கடந்த 30ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 4 ந்தேதி காலை 11 மணிக்கு வாடிப்பட்டி அ.தி.மு.க., பேரூர் அலுவலகத்தில் இருந்து…
தோடனேரியில் இலவச கண் மருத்துவ முகாம்..,
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தோடனேரியில் இலவச கண் மருத்துவ முகாம் அங்கன் வாடி மையத்தில் நடந்தது. இந்த முகாமை கே.சி.எம் சேவா நிறுவன தலைவர் கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கண் மருத்துவர் அனில்குமார் தலைமையில்…
வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தளத்தில் குருத்து ஓலை ஞாயிறு வழிபாடு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் குரு தோலை ஞாயிறு வழிபாடு சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலிக்கு திருத்தல பங்குத்தந்தை ரமேஷ் அடிகளார் தலைமை தாங்கி திருப்பலி நடத்தினார். இதில் அதிகாலை 5.30…
சோழவந்தான் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பையா போட்டி..,
சோழவந்தான் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பையா போட்டித.வெ.க வேட்பாளராகவிஜய் அறிவித்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ந்தேதி சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது அதற்காக தி.மு.க., அ.தி.மு.க. காங்கிரஸ், நாம்தமிழர், பாரதியஜனதா, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.…
சோழவந்தான் தொகுதியில் திமுக வேட்பாளராக வெங்கடேசன் எம்.எல்.ஏ., போட்டி..,
சோழவந்தான்தொகுதியில் திமுக வேட்பாளராக வெங்கடேசன் எம்.எல்.ஏ., போட்டிஇரண்டாவது முறை களம் காண்கிறார். தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 23ந்தேதி சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது. அதனால் திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து…
மும்மத கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஆரோகிய அன்னை திருத்தலம், மற்றும் அல்மாமின் பள்ளிவாசலில்இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உடல் நலம் பூரண குணமடைய வேண்டி மும்மத சமத்துவ சிறப்பு பூஜை,…
முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் அ.தி.மு.க.வேட்பாளராக அறிவிப்பு..,
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ந்தேதி சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் அரசியல் கட்சிக்கொடிகளின் சுவடுகள் இல்லாத…
வாடிப்பட்டியில் வாக்களிக்க வலியுறுத்தி விழிபுணர்வு பேரணி..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடந்தது. இந்த ஊர்வலத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முக வடிவேல் தலைமை தாங்கி உறுதி மொழி வாசித்து தொடக்கி…
பாப்பம்மாள் நாச்சாரம்மாள் கோயில் கும்பாபிஷேகம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகே நீரேத்தான் பாப்பம்மாள், நாச்சாரம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் மாலை 3 மணிக்கு பெரிய பூசாரி வீட்டில் இருந்து பெரிய பூசாரி அழைத்து வந்து கோவிலில் பெட்டி எடுத்து சாமியாடிகளுக்கு அருள்…
சோழவந்தான் தொகுதியில் வாகன சோதனைரூ.2.43லட்சம் பறிமுதல்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா, ஏட்டு புனிதா ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது கட்டக்குளம் பிரிவில் வெளிச்சநத்தத்தை சேர்ந்த மலையாண்டி என்பவர் ஓட்டி வந்த வேனை சோதனை…




