காவல் நிலையம் எதிரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி பொது மந்தையில் ஒரு தரபினர் திடீரென்று கோவில் கட்ட முயற்சி செய்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த மற்றொரு தரப்பு பொதுமக்கள் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது…
வாகன சோதனையில் ரூ.3.12 லட்சம் பறிமுதல்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி அருகே…
வாடிப்பட்டி பகுதியில் வாக்குச் சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சட்டமன்ற தேர்தல் வாக்கு சாவடி மையங்கள் தாதம் பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, பொட்டுலுபட்டி காந்திஜி ஆரம்பப்பள்ளி, மேட்டு நீரேத்தான் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி,பெருமாள் பட்டி அரசு பள்ளிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடி…
பறக்கும் படை அதிகாரிகளுக்கு அறிவுரை கூட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் அபர்ணா வில்லூரி தலைமையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவின ருக்கு அறிவுரை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார்,…
வாகன சோதனையில் ரூ.3.26 லட்சம் பறிமுதல்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி வாழதண்டாயுதபாணி…
பேரூராட்சியில் வாக்காளர் உறுதிமொழி கையெழுத்து இயக்கம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பாக வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம், உறுதிமொழி,கோலம் வரையப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். இதில்…
சோழவந்தான் தொகுதியில்வாகன சோதனையில் ரூ.5.43 லட்சம் பறிமுதல்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி அருகே…
சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பயிர்கள் உதிர்ந்து நாசம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் 7 மணிக்கு சூறைக்காற்று வீசி இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையின் போது பல இடங்களில் ஐஸ்கட்டிகள் விழுந்தது. இதனால் ஆண்டிபட்டி தும்பிச்சம்பட்டி சின்னம்மநாயக் கன்பட்டி வடுகபட்டி கட்டக்குளம்…
பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ரூ.1.47 லட்சம் பறிமுதல்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவில் அலங்காநல்லூரில் இருந்து தனிச்சியம் சாலையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி பாண்டி குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்,ஏட்டு கலைச்செல்வி ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது திருமங்கலம் தங்களச்சேரியை சேர்ந்த பாண்டி…
வாகன சோதனையில் ரூ.2லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு…




