• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பொ.பனகல் பொன்னையா

  • Home
  • மின்கம்பி உரசி தீ பிடித்த எரிந்த வைக்கோல் லாரி..,

மின்கம்பி உரசி தீ பிடித்த எரிந்த வைக்கோல் லாரி..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலாம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (52) வைக்கோல் வியாபாரி. இவர் இவருக்கு சொந்தமான லாரியை ஓட்டிக்கொண்டு நேற்று காலை 11 மணிக்கு வாடிப்பட்டி அருகே நீரேத்தானை சேர்ந்த ஜெகதீசன் என்பவரது அறுவடை செய்த வயலில் வைக்கப்பட்டிருந்த 90…

ஒரே இரவில் தொடர் வழிப்பறி மர்ம நபர்கள் கைவரிசை..,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கிரி யப்பநாயக்கனூர் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 36)லாரி டிரைவர். இவர் நேற்று தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஈரோட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3:15 மணிக்கு வாடிப்பட்டி அருகே தனிச்சியம் மேம்பாலத்தில் லாரி பழுதானதால் ஓரமாக…

வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் பிரவீன் குமார் நேரில் ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணி கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வாடிப்பட்டி பகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடி மையங்கள், பதட்டமான வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்முன் ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் ,தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி…

சோழவந்தான் தொகுதியில்இறுதி வேட்பாளர் பட்டியல்14 பேர் போட்டி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கு நேற்று 9 ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் திரும்ப பெற அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் மனு தாக்கல் செய்தவர்கள் யாரும் திரும்பப் பெற வரவில்லை. அதனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒதுக்கப்பட்ட…

சமயநல்லூரில் துணை ராணுவம் அணிவகுப்பு..,

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதையொட்டி துணை ராணுவம் அணிவகுப்பு சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் தலைமையில் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் இளஞ்செழியன் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மதுரை பாண்டி, மெகராஜ் ஆகியோருடன் துப்பாக்கி ஏந்திய துணை இராணுவத்தைச் சேர்ந்த…

திமுகவை வீட்டுக்கு அனுப்பவே இந்த தேர்தலில் களம் காண்கிறோம்- சசிகலா பேச்சு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் சோழவந்தான் தொகுதி புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சமயநல்லூர் டாக்டர் பாலமுரு கனை ஆதரித்து கட்சி நிறுவன தலைவர் பொதுச் செயலாளர் சசிகலா தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-தமிழ்நாட்டில் மக்கள்…

சோழவந்தான் தொகுதியில் வாகன சோதனை ரூ.2.37லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி தினேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, ஏட்டு கனகராஜாஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது சாணாம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கிடங்கி முன்பாக அய்யம்பாளையத்தை சேர்ந்த அருண்பாண்டி (30) என்பவர்…

வாடிப்பட்டியில் துணை ராணுவம் அணிவகுப்பு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு துணை ராணுவம் அணிவகுப்பு சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் தலைமையில் போலீஸ் இன்ஸ் பெக்டர் கணேசன் முன்னிலையில் நடந்தது. இந்த அணி வகுப்பில் துணை இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும்…

தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 25 பேர் வேட்புமனு தாக்கல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் கடந்த 30 ந்தேதி தொடங்கி நேற்று 6 ந் தேதி வரை நடந்தது. இந்த வேட்புமனுக்களை சோழவந் தான் தொகுதி தேர்தல் நடத்தும்…

ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில்ஏசு உயிர்ப்பு ஈஸ்டர் பெருவிழா..,

இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் உள்ள 40நாட்களை தவக்காலமாக கிறிஸ்துவர்கள் அனுசரிக்கின்றனர். அந்த நாட்களில் கிறிஸ்துவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படும். அவர் 3வது நாள்…