உசிலம்பட்டியில் காலை உணவு திட்டம் நிகழ்ச்சி..,
இன்று காலை முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியினை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 22- வது இளைஞர் ஞாயிறைக் கொண்டாடும் விதமாக குழந்தை இயேசு ஆலயத்தில் உள்ள இளைஞர் இயக்க உறுப்பினர்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி குழந்தை இயேசு ஆலயத்தில் துவங்கி பேரையூர்…
உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,
உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் 2 ம் சுற்று முகாம் நடைபெற்று வருகின்ற சூழலில் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
சட்ட உதவி மைய கட்டிடம் கட்ட உதவி ஆட்சியர் ஆய்வு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 17 வது வார்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் சமூக நலத்துறையின் பெண்கள் பாதுகாப்பு மையம் மற்றும் சட்ட உதவி மைய கட்டிடம் அமைக்க வருவாய்த்துறை சார்பில் நிலம் ஒதுக்கீடு…
வாணிப கிடங்கு-யை திறந்து வைத்த முதல்வர்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் அமைந்துள்ளது., தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது, நகர் புற பகுதி என்பதால் தினசரி போக்குவரத்து நெரிசல் மற்றும் லாரிகளின் புகை காரணமாக…
அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..,
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களை தரவுகளை சேகரிப்பது என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆட்படுத்தி வருவதை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு…
ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி..,
உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 81 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தி- யின் 81…
சாலையோர ஓடையில் கவிழ்ந்த லாரி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி, மூப்பபட்டி, புதுநகர் உள்ளிட்ட கிராமப்புற பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலையில் ஒத்தப்பட்டி பாலம் அருகே ஓடையோரம் முறையான தடுப்பு சுவர் இல்லாததால் எப்போது வேண்டுமானாலும் விபத்து…
விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிட்குட்பட்ட நாவார்பட்டி கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரத்து சோனைமுத்தையா விநாயகர் கோவில் புதியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால…
நிதியை வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களை நடத்தும் ஏற்பாடுகளையும், முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மின்சாரம் முதல் இணைய தள…