• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • முன்னாள் மாணவர்கள் இணைந்து மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம்..,

முன்னாள் மாணவர்கள் இணைந்து மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளி, கடந்த இரு ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது. பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவ மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம் அப்பள்ளியில் பயின்ற 78 கிட்ஸ் முன்னாள் மாணவர்கள்…

மாணவர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்- மூவர் கைது ..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகமாகி வருவதாகவும், இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் – ன் தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி…

பாஜக சார்பில் பாரதிராஜா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி..,

மதுரை மண்ணின் மைந்தன் இயக்குநர் இமயம் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்., இந்நிலையில் திரைத்துறையினர், தமிழக முதல்வர், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்ற சூழலில், இதன்…

துணி கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கொள்ளை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி விலக்கில், செம்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவர் ஆடவர்களுக்கான துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த துணிக்கடையை இன்று வழக்கம் போல திறக்க வந்த ராமர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று…

இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக விவசாயிகள் அச்சம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உசிலம்பட்டி- பேரையூர் செல்லும் சாலையில் நல்லதேவன்பட்டி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் இப்பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது., இந்நிலையில் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள கோழி, இறைச்சி மற்றும் இதர கழிவுகளை சாக்குகளில் மூட்டையாக…

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்கிடு, அரசு நிர்ணயித்த கூலியை வழங்கிடு, வருகை பதிவேட்டில் ஜிபிஆர்எஸ்…

டாஸ்மார்க் கடையை அகற்ற கோரி பெண்கள் திடீர் முற்றுகை போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரை அடுத்துள்ள கோட்டையூரில் 5503 என்ற எண் கொண்ட டாஸ்மார்க் மதுபான கடை இயங்கி வருகிறது., இந்த மதுபான கடையில் மது அருந்த வருவோர் அருகில் குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும்,…

ஆதி திராவிடர் மக்கள் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திம்மநத்தம் கிராமத்தின் சுமார் 100 க்கும் மேற்பட்ட பட்டியலின ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இந்நிலையில் இக்கிரமத்தின் கண்மாய் அருகில் பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை ஏரியூட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது., இந்நிலையில் அரசு கடந்த 25…

டாடாஏசி வேன் இருசக்கர வாகனம் மீது மோதியதில் வாலிபர் பலி..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25). ஆட்டு வியாபாரியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் மங்கல்ரேவு-லிருந்து சின்னக்கட்டளையை நோக்கி சென்ற போது உசிலம்பட்டியில் இருந்து பேரையூர் நோக்கி காய்கறி ஏற்றி சென்ற டாடாஏசி வேன் இருசக்கர…

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக அதிமுக, திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது., இந்நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு குறித்து நகர மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் முத்துலட்சுமி, பொறியாளர் சசிக்குமார்…