உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் ஆய்வு..,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது., இந்நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் மார்ச்-30 ந் தேதி துவங்கி ஏப்ரல் 6 ந்…
சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ஐ. மகேந்திரன் அறிவிப்பு..,
தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மார்ச் 15 ம் தேதி அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சூழலில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது.,…
உசிலம்பட்டியில் வருவாய் துறை சார்பில் ஆய்வு கூட்டம்..,
தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மார்ச் 15 ம் தேதி அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சூழலில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அரசியல்…
விசாரணைக்கு வந்த வாலிபர் தப்பி ஓடியதால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை தெற்கு தெருவைச் சேர்ந்த விஜய்ஆனந்த்( என்ற) சோட்டை காதன் என்ற வாலிபர் (29). நேற்று அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி என்பவருடன் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிச்சைமணி எழுமலை காவல் நிலையத்தில் புகார்…
பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு பேரணி..,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலையும் பாதுகாப்பாக நடத்தவும், 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபரை கைது செய்து விசாரணை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்து வடகத்தியான்பட்டியைச் சேர்ந்த சாந்தி (67). இவர் வீட்டின் அருகில் சுமார் மூன்று அடி உயரமுள்ள 3 கஞ்சா செடிகள் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது., இது குறித்து எழுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த…
கிராம நிர்வாக அலுவலரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராமன், தனது தந்தை இறப்புக்கு பின் தந்தை பெயரில் வேப்பனூத்து கிராமத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை, தனக்கு, தனது தாய் மற்றும் சகோதரி உள்ளிட்டோருக்கு பட்டா மாறுதல் செய்ய கடந்த பிப்ரவரி…
வாக்காளர் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம்..,
இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தலைமையில் வருவாய் துறையினர் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க பொய்க்கால் குதிரை ஆட்டங்களுடன் வாக்காளராக இருப்பதில் பெருமிதம் கொள்ளுங்கள் வாக்களிக்க தயாராகுங்கள்,…
உசிலம்பட்டி ரயில் நிலையத்தில் உற்சாகமாக வரவேற்பு அளித்த பாஜகவினர்..,
சென்னை – போடி செல்லும் பயணிகள் ரயில் வாரத்தில் வராது நல்ல திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் சென்று வந்த நிலையில் இன்று முதல் சென்னை- போடி ரயில் வாரத்தில் திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி மற்றும்…
ஷண்முகசுந்தரன் தலைமையில் காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு..,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது., இந்நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் மார்ச்-30 ந் தேதி துவங்கி ஏப்ரல் 6 ந் தேதி முடிவடைகிறது., இதில் வேட்புமனு…





