• Thu. May 9th, 2024

P.Thangapandi

  • Home
  • இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி மீது சரக்குலாரி ஏறி விபத்து – தலைகவசம் அணிந்திருந்தும் தலை நசுங்கி உயிரிழந்த சோகம்…

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி மீது சரக்குலாரி ஏறி விபத்து – தலைகவசம் அணிந்திருந்தும் தலை நசுங்கி உயிரிழந்த சோகம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கருப்பு கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டியிலிருந்து விருவீடு நோக்கி சென்ற விருவீடைச் சேர்ந்த அய்யப்பன் என்ற கட்டிட தொழிலாளி, சரக்கு லாரியை முந்த முயன்ற போது எதிரே கார் வர கார் மீது…

தாய் தந்தையை இழந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, எம்.எல்.ஏ. அய்யப்பன் வளைகாப்பு செய்து வைத்த சம்பவம் நிகிழ்ச்சி…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி என மூன்று ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 350 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமூக நலத்துறை சார்பில் சமூக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், உசிலம்பட்டி நகர்…

உசிலம்பட்டியில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால், மாசடைந்த குடிநீருடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு சிவன் காளைத்தேவர் நகரில் 200க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உசிலம்பட்டி நகராட்சி சார்பில், வழங்கப்பட்டு வரும் குடிநீரில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது.…

கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி, போத்தம்பட்டி, செல்லம்பட்டி, நாட்டாமங்கலம், மாதரை, முத்துப்பாண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்., இந்நிலையில் கடந்த சில நாட்களாக உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து…

வேலைவாய்ப்பு முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி பி கே எம் அறக்கட்டளை ரோட்டரி சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாபெரும் வேலை வாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது இந்த முகாமை உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் துவக்கி வைத்தார்.…

15ஆம் ஆண்டு நினைவு தினத்தில் கொட்டும் மழையில் கிருஷ்ணசாமி அஞ்சலி…

உசிலம்பட்டி அருகே கொட்டும் மழையில் தனது கட்சி நிர்வாகியின் 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு – அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து டாக்டர் கிருஷ்ணசாமி மரியாதை செலுத்தினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்திற்கு கடந்த 15…