• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முகமதி

  • Home
  • மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு!

மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சமண தீர்த்தங்கரர் சிற்பம் தொல்லியல் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாகத் தஞ்சாவூர் சிவனடியார் குழுவின் முயற்சியில் இங்குள்ள பழமையான…

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா..,

80 வது சுதந்திர தினத்தினையொட்டி இன்று 15-08-2026(சனிக்கிழமை)புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்( இடைநிலை) ராஜூ, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ( மேல்நிலை) திருமேனிநாதன்,…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கைகள்..,

கடந்த அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான நிதியை நிறுத்தி வைத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. உடனடியாக ஓய்வுப்பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நிதிப் பலன்களை வழங்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத்தலைவர் ஆ.மணிகண்டன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அறிக்கையாக…

40 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் அறந்தாங்கி வீரகாளியம்மன் கோவில் தெப்பக்குளம்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அறந்தாங்கி நகருக்குள் உள்ள மிகப்பெரிய கோவில் என்பதாலும் அறந்தாங்கியில் உள்ள அனைத்து வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் அமைப்புகளும் இனரீதியான மக்களும் தனித்தனியாக மண்டகப்படிதார்கள் எடுத்து நடத்துவதால் ஆடி…

புதுக்கோட்டையில் மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு..,

புதுக்கோட்டையில் தமிழக மக்கள் முன்னணியின் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது என்றும் அந்த உரிமைகளை மீண்டும் திரும்ப பெறுவதற்காக உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டுக்கு தமிழறிஞர் பொழிலன்…

பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற தொகுதி மறுவரையறையினை எதிர்த்து கண்டனப் பேரணி..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மத்திய பா ஜ க அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வரும் பாராளுமன்ற தொகுதி மறுவரையறையினை எதிர்த்து கண்டனப் பேரணி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்ட…

சமயபுரம் மாரியம்மன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கியஅன்புக்கரங்கள் ட்ரஸ்டின்..,

புதுக்கோட்டை மாவட்டத்தின் இருந்து பல்வேறு கிராமங்களில் உள்ள பக்தர்களும் நகர்ப்புறங்களில் உள்ள பக்தர்களும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆடி மாதங்களில் நேர்த்திக்கடனுக்காக பாதசாரியாக நடந்து சென்று வழிபட்டு வருவது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தர்கள் மதிய நேரத்தில் சாலை ஓரத்தில்…

ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் பட்டமளிப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கீழாத்தூரில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 2022- 2025 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவியர்களுக்கு முதலாவது பட்டமளிப்பு விழா 8.8.2026 சனிக்கிழமை அன்று சிறப்புடன் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர்…

செம்பட்டி விடுதி கிராமத்தில் சாலை மறியல் செய்த உடன் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள்..,

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தாலுகா செம்பட்டி விடுதி கிராமம் வறட்சிக்கு இலக்காகிய ஒரு பகுதியாகும். ஒரு காலத்தில் விவசாய பூமியாக இருந்த இந்த கிராமம் தற்போது பல்வேறு காரணங்களால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இங்கு குடிநீர்த்…

புதுக்கோட்டை அருகே ஹிரோஷிமா நாகசாகி தினம் குறித்து விழிப்புணர்வு..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருவரங்குளம் வட்டாரக்கிளையும் புதுக்கோட்டை குழந்தைகள் நலக் குழுமமும் இணைந்து நடத்திய ஹிரோசிமா – நாகசாகி அனுசரிப்பு தினம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகள்…