• Fri. May 29th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

முகமதி

  • Home
  • தனியார் ஆங்கிலப் பள்ளியில் குலுக்கல் முறையில் எல்கேஜி வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை!

தனியார் ஆங்கிலப் பள்ளியில் குலுக்கல் முறையில் எல்கேஜி வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை!

புதுக்கோட்டை தேர்தல் இயங்கி வரும் தனியார் ஆங்கிலப் பள்ளியில்குலுக்கல் முறையில் எல்கேஜி வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை!புதுக்கோட்டை ஏவிசிசி மழலையர் பள்ளியில் நடைபெற்றது! புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் இயங்கி வரும் ஏவிசிசி மழலையர்மற்றும் தொடக்கப்பள்ளியில் 2026-27 இந்த கல்வி ஆண்டில் இலவச…

புதுக்கோட்டையில் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..,

புதுக்கோட்டையில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியருக்கும் விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் முன் வைக்கப்பட்டது. குறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்…

அதிமுக அலுவலகத்தை திறந்து விட கோரிக்கை- ஆட்சியர் அருணாவிடம் மனு..,

புதுக்கோட்டையில் அதிமுக அலுவலகத்தை திறந்து விட கோரிக்கை வைத்து அதிமுக புதிய மாவட்ட செயலாளர் பழனிவேலு மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் மனு கொடுத்திருக்கிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்…

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்..,

21.5.2026. முன்னாள் இந்திய பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாள் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ்…

புதுக்கோட்டையில் தமிழ் ஹைக்கூ கவிதைகள் 5வது உலக மாநாடு..,

புதுக்கோட்டையில் ஐந்தாவது உலக தமிழ் ஹைக்கூ கவிதைகள் மாநாடு நடைபெற்றது. காலை தொடங்கிய நிகழ்வானது இரவு வரை நடைபெற்றது. இதற்கு முன்பு நான்கு மாநாடுகள் நடைபெற்றதை காட்டிலும் இந்த முறை ஐந்தாவது மாநாட்டில் நூற்றுக்கணக்கான கவிஞர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் 2 நூல்கள் வெளியீட்டு விழா..,

பட்டுக்கோட்டையில் ஆசிரியர் ந.செல்வம் எழுதிய மாற்றி யோசிப்பது எப்படி? (வாழ்வை மேம்படுத்த), வி’வேகமாக’ வாசிப்பது எப்படி? (வாசிப்பை வசப்படுத்து) என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா இயல்வாணர் கவிஞர்.கோட்டை அம்பிதாசன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் மாறன்…

பேராவூரணியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

மருத்துவக்கல்விக்கான நீட் தேர்வு என்பது தகுதித் திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்று கண்ணா? மாணவர்களின் உரிமைக்காக, மாநில உரிமைக்காக, இந்திய அரசியலமைப்பு சட்டத் திரிபு வாதத்தை தடுக்க பேராவூரணிதந்தை பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டத் திராவிடர்…

திராவிடர் கழகத்தின் சார்பில் நீட்டுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் 16.5.2026 சனிக்கிழமை புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட கழக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி…

விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைப்பதற்கு எதிர்ப்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கோபாலபுரம் பகுதியில் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் லூமேன் கிரிட் சோலார் எனர்ஜி பிரைவேட் நிறுவனம் என்ற பெயரில் ஒரு கம்பெனி அங்குள்ள விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கி அந்த நிலத்தில் சோலார் பேனல்கள்…

28 ஆண்டுகளாக இலவசமாக ஏழை மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளித்து வரும் ஆசிரியர்..,

புதுக்கோட்டையில் 28ஆண்டுகளாக இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தரும் அரசுப் பள்ளி ஆசிரியர். இதுவரை 40ஆயிரம் பேருக்குக் கற்றுத் தந்திருக்கிறார். புதுக்கோட்டையில் 28ஆண்டுகளாக இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தரும் அரசுப் பள்ளி ஆசிரியர். இதுவரை 40ஆயிரம் பேருக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.…