சின்னமனூர் புறவழிச்சாலையில் அனுமதியின்றி அரசு நிலத்தில் பேவர் பிளாக்?
தேனி மாவட்டம் சின்னமனூர் புறவழிச்சாலையில் அமைந்துள்ள திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், தனியார் உணவகம் மற்றும் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான அரசு நிலத்தில், முறையான முன்அனுமதியின்றி தன்னிச்சையாக பேவர்…
மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை!
ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் சரணாலயம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், பல தலைமுறைகளாக இப்பகுதியில் வாழ்ந்து வரும் மலைக்கிராம மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றக் கூடாது எனவும் வருஷநாடு பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி பஞ்சன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.…
சின்னமனூரில் டிட்டோஜாக் சார்பில் மாபெரும் கவனஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன்பு மாபெரும் கவனஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
சின்னமனூர் ஆட்டோ ஓட்டுநர்களை ஒழுங்குபடுத்த காவல்துறையினருக்கு கோரிக்கை!
தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் அன்றாட போக்குவரத்து தேவைகளுக்கு ஆட்டோக்கள் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், சில ஆட்டோ ஓட்டுநர்களின் முறையற்ற நடவடிக்கைகளால்…
குச்சனூர் பேரூராட்சியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விரைந்து முடித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு மரியாதை!
தேனி மாவட்டம், குச்சனூர் பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, மாவட்ட அளவிலேயே குச்சனூர் பேரூராட்சி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் குச்சனூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளிலும் மக்கள்…
“சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தி விழா”175-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தீவிர ஏற்பாடு!
தேனி மாவட்டம், சின்னமனூர் நகர் மற்றும் ஒன்றிய இந்துமுன்னணி சார்பாக 43-ஆம் ஆண்டு ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி சின்னமனூர் நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளில்…
“சின்னமனூர் வாரச்சந்தை திறந்தவெளி மதுக்கூடமான அவலம்”..,
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள வாரசந்தை, வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மட்டுமே இயங்கி வருகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அண்மையில்தான் இந்த சந்தைக்குப் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கட்டிடம் கட்டப்பட்டு சில காலத்திலேயே…
“அரசு பேருந்தின் டிஜிட்டல் போர்டில் ‘சீனா’ பெயர்: பயணிகள் குழப்பம்”..,
தேனி பேருந்து நிலையத்தில் நிற்கும் அரசு பேருந்தின் மின்சார இலக்குப்பலகையில் ‘China’ என ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பயணிகளிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் குழப்பத்தையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேனியிலிருந்து பெரியகுளம் மற்றும் மதுரை செல்லும் அரசு பேருந்தில், வழித்தட பெயரை துல்லியமாகக் காட்ட…
“ஜே.சி.பி வாடகை உயர்வு மற்றும் வேலைநிறுத்தம்” உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக, ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்களுக்கு சின்னமனூர் பகுதியில் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. டீசல் விலை, வாகன இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிபாகங்களின்…
ரீல்ஸ் மோகத்திலும் பணியாளர்களை ஒருமையில் பேசிய ஜெகநாத் மிஸ்ரா ரேஷன் கடை பணியாளர்கள் குற்றச்சாட்டு..,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பகுதிகளில் நேற்று நியாய விலை கடைகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டு ரேஷன் பொருள்கள் தரமான முறையில் எடைகள் போடப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு சம்பந்தமாக தமிழ்நாடு அரசு…








