• Thu. May 9th, 2024

கவிஞர் மேகலைமணியன்

  • Home
  • கவிதை: பேரழகனே!

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., இளையவனேஉன்னை என் இமைகள் காணவில்லைஇருந்தும் உன்னைக் காணஎன் இதயம் துடிக்கிறதுஇதற்கு பெயர் தான் நேசமா?? பேரழகனே நண்பனாக இருந்த காவலனேஉன்னை காதலாய் மாற்றியநினைவுகளை நினைக்கையில்கண்ணீர் துளிகள் என்னைமுத்தமிடுகின்றன ஊமையாய் பேசிய வார்த்தைகள் யாவும்என் உதிரத்தில் கலந்ததால்உயிரியல் மாற்றம் கண்டு உறுதி…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., உருகிடாத உயிரோவியமே என்னையும் உறைய வைத்ததடா உன் கண்கள்சிந்திடும்மந்திர புன்சிரிப்பு.., ஆயிரம் வார்த்தைகள்மொழிந்திடும் என்இதழ்களுக்குபுரியவில்லைஉன் கண்கள் பேசிடும்ஒற்றை மொழிக்குஅர்த்தம் என்னவென்று.., உன் மௌனம் என் இதயத்தை சுனாமியாகசுழற்றினாலும்உன் மந்தமாக புன்னகைஎன்னை உன் வசம் இழுத்து சிறை பிடிக்கவே செய்கிறது.., உன்…

கவிதை: பேரழகா!

பேரழகா.., வார்த்தைகள்வசப்படாத போதுஉன்னிடம்யாசிப்பதுண்டு,கண்ணசைவில்வந்து விழுந்திடும்வார்த்தைகள்… கவிதைகளாகவே. உன் மௌனத்தில்கவிதை தருகிறாய்…பேரழகா உன்இசைவைச் சொல்லிஅந்த நேசத்தையும் தந்தாலென்ன..?காலமெல்லாம்எழுத வேண்டும்…நேசக்கவிதைகள் என் பேரழகா கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகா!

பேரழகா.., ஒரு புறம் காமம்ஒரு புறம் நாணம்இருவிசைகள்எதிரெதிர் திசைகள்இந்த கயிறு இழுக்கும் போட்டியில்இழுப்பதும் இழுபடுவதும்நானேவா??என் பேரழகா கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகா!

பேரழகா.., முழுமதியோதேய்பிறை யோஎதுவானாலும்நீஎன்நியாபகங்களை விட்டகழாதபூர்ண சந்திரன் நீதானடா இடைவெளியுமல்லஇடை வேளையுமல்லஎன்னிடம்இருக்கும்நீஎப்படிதேய்பிறை ஆவாய்எப்போதும்நீ என் முழுமதிதான் உனது மௌனம் கூடஒரு பேரழகேஎன் பேரழகா கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., தேகம் மட்டுமே என்னுடன் தேடும் உயிர் செல்லும்என்றும் உனது நினைவின் பின்னுடன் காணாது விழி நீரில்கரைந்து போவதும் கனவுகளுடன் ஞாபகங்களில்மகிழ்ந்து போவதும் வாடிக்கை என்றானதுஇங்கு நம் எண்ணங்களில் வாழ்ந்திடும் நேசம் உயிரோடு எந்நாளும்மூச்சென்றானது உன்னை எண்ணுவதே வாழ்வின்மகிழ்வென்றானதுஎன் பேரழகனே..! கவிஞர்…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., உனது நேசம் கண்டுஎன் மனத்தோட்டத்தில்புதிதாக செடி ஒன்று தளிர் விட்டு மொட்டு விட்டு பூக்களாக பூத்து குலுங்கின்றன…. அத் தோட்டத்தில் நீயும் நானும் நித்தம்…நித்தம் காதலால் அளவளாவி உலாவுகின்றோம்.,.. உன் பேச்சு என்னை சிறைபிடிக்கும்மந்திரமடா… உன் சிரிப்பு சித்தன்ன வாசல்ஓவியமாக….…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., முழுமதியாய்உனைரசித்தமனம்…..நீதேய்பிறைஆனாலும்ரசிக்கும்…..சற்றும்மாற்றமில்லாது…..இப்போதும்எப்போதும்..என் பேரழகனே கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., உடல் மட்டுமே என்னோடுதேடும் உயிர் செல்லும்என்றும் உனது பின்னோடு காணாத ஏக்கமெல்லாம்கண்ணீரில்கரைந்து போவதும் கனவோடு நினைவுகளின்எண்ணங்களில்களித்துப் போவதும்வாழ்க்கையென்றானதுஇங்கு எனக்கு உன் மீது உள்ள நேசம்உயிரோடு எந்நாளும்சுவாசமென்றானது உன்னை எண்ணுவதே வாழ்வின்இன்பமென்றானதுஎன் பேரழகனே கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., நானும் உன் நினைவுகளின்எண்ணங்களைகொஞ்சம் மறந்திடலாமெனமனதோடு உரையாடியேஒப்பந்தமிட்டாலும் மறுபடியும் தோற்றே …தான்போகிறேன்..மறுநொடியேஏவி விட்டது போலவே..காற்றோடு தேடிவந்து..விழுகின்றது…இந்தப் பாடல் … பற்றிக்கொண்டது மீண்டும் இதோஉன் எண்ண அலைகள்என் பேரழகனே கவிஞர் மேகலைமணியன்