• Wed. Apr 17th, 2024

குருசாமிபுரத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்!

கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட குருசாமிபுரம், EB காலணியில் உள்ள மண் சாலையை பேவர் பிளாக் சாலையாக மாற்ற இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனி துரை, கீழப்பாவூர் மேற்குஒன்றிய செயலாளர் சீனி துரை, பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *