• Fri. Apr 26th, 2024

குமார்

  • Home
  • தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில், வரும் 25ஆம் தேதி தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..,

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில், வரும் 25ஆம் தேதி தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..,

மதுரையில் தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக மின்கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தமிழகத்தில் தொழில்துறை நிறுவனங்களுக்கான மின்சாரவாரியத்தின் FIXED…

சேது பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!

மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்புவிழா நடைபெற்றது கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் முகமது ஜலீல் அவர்கள் தலைமை வகுத்தார் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் சீனிமுகைதீன், சீனிமுகமது அலியார் மறைக்காயர், நிலோஃபர் பாத்திமா, நாசியாபாத்திமா, முன்னிலை வகுத்தனர்.…

கூட்டு நிதி திரட்டலை மேம்படுத்த, மிலாப்உடன் ஒன்றிணையும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை..,

தனிநபர்கள் மற்றும் சமூக காரணங்களுக்காக இந்தியாவின் முதல் பூஜ்ஜியக் கட்டண கூட்டு நிதிதிரட்டல் தளமான மிலாப் ஆனது, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து கூட்டு நிதிசேர்க்கையானது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில்மிலாப் நிறுவனத்தின்…

சிறு தானியத்தில் உணவு விழிப்புணர்வு விழா சாமை பிரியாணி, கேழ்வரகு அல்வா, கொள்ளு சூப் என அசத்திய மாணவர்கள்…

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு “ஈட் ரைட் மில்லட் மேளா”, நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்கன் கல்லூரியில் உணவுத்துறை பயிலும் மாணவ, மாணவிகள் சிறுதானியங்களை கொண்டு தயாரித்த பல்வேறு விதமான உணவுகள்…

உயிரிழந்த மனைவியின் மீதான பாசத்தில் 5 லட்ச ரூபாய்க்கு தத்ரூபமாக சிலை வைத்த பாசக்கார கணவர்..!

மதுரை அண்ணாநகர் வைகை காலனியை சேர்ந்தவர் மார்கண்டன் (வயது 83). இவர், பொதுப்பணித்துறையில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மேலும் பேரன், பேத்திகள், கொள்ளு பேத்திகளும் உள்ளனர். இந்தநிலையில்…

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி செலுத்த.., தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை…

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்அஞ்சலி செலுத்த மதுரை கிராமங்களிலிருந்து பரமக்குடி செல்கின்ற அரசு பேருந்து இயக்கிட வேண்டும்- தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை*மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சரத்குமார் மற்றும் மூர்த்தி…

கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் அவர்களின் 152 வது பிறந்த தினம்…

கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் அவர்களின் 152 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினர் சமுதாய அமைப்பினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 152 வது பிறந்த நாளை…

பார்கின்சனியம் நோய் தாக்குதலுக்கு உள்ளான 69 வயது முதியவரை சிகிச்சை அளித்து குணப்படுத்தியது – மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனை…

மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனை பார்கின்சனியம் நோய் தாக்குதலுக்கு உள்ளான 69 வயது முதியவரை சிகிச்சை அளித்து குணப்படுத்தி உள்ளது மதுரையில் உள்ள மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் நரம்பியல் சிதைவு காரணமாக பார்கின்சியம் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி 69 வயது முதியவர்…

வேளிர் மக்கள் கட்சியின் முதல் மாநாட்டில் கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி.சிதம்பரனார் வெண்கல சிலையை அமைக்க கோரிக்கை…

மதுரையில் வேளிர் மக்கள் கட்சியின் முதல் மாநாட்டில் தூத்துக்குடி கடலில் கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி.சிதம்பரனார் வெண்கலசிலையை அமைக்க வேண்டி கோரிக்கைை வைத்தனர். மதுரையில் அண்ணாநகர் பகுதியில் மேலே மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது இந்த மாநாடு வேளிர் மக்கள்…

முத்துப்பட்டி ஸ்ரீ அஞ்சுபனை மகா முனீஸ்வரர், ஸ்ரீமகா சுடலை கருப்பசுவாமி திருக்கோவில் 13-ம் ஆண்டு வருடாபிஷேக விழா..,

மதுரை அழகப்பன்நகர் முத்துப்பட்டி ஸ்ரீ அஞ்சுபனை மகா முனீஸ்வரர், ஸ்ரீமகா சுடலை கருப்பசுவாமி திருக்கோவில் 13-ம் ஆண்டு வருடாபிஷேக விழா பாலாபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது. மதுரை அழகப்பன் நகர் முத்துப்பட்டியில் ஸ்ரீ அஞ்சுபணை மகா முனிஸ்வரர் ஸ்ரீ மகா கடலை கருப்பசுவாமி…