மதுரையில் மாநகராட்சி சார்பில், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
மதுரை மாநகராட்சி மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளைமேயர் இந்திராணி பொன்வசந்த், வழங்கினார்.மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு, பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத்…
ஈஷா மஹாசிவராத்திரி!இந்தாண்டு இசை கலைஞர்களின் பட்டியல் இதோ!
‘நடராஜர்’ கோவில் கொண்டுள்ள நம் தமிழ் மண்ணில் கொண்டாடப்படும் ஈஷா மஹாசிவராத்திரி விழா வழக்கம்போல் இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களின் இசை மற்றும் நடனங்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது. உலகில் வேறு எந்த கலாச்சாரத்திலும் இல்லாத வகையில், நம் தமிழ் கலாச்சாரத்தில் தான்…
அண்ணாமலைக்கு வாழ்த்துகள்… மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி…..
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை, போட்டியிடுவதற்கு பயந்து இலங்கைக்கு பயணம் சென்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று விருதுநகரில், பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டியின் போது கூறினார்.விருதுநகர் மாவட்டம் மீசலூர் ஊராட்சி…
மதுரை மாணவர்கள் மாநில அளவில் 6 பதக்கங்கள் பெற்று சாதனை
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் 6 பதக்கங்கள் பெற்று சாதனை படைந்த மாணவர்களுக்கு பாராட்டுதமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெற்ற குடியரசு தின மற்றும் பாரதியார் தின புதிய விளையாட்டுப் போட்டிகளில் மதுரை கோ.புதூர்…
வாரிசு வேலை பெறுவதில் தகராறு – 2 பெண்கள் படுகொலை
சிவகாசி அருகே, மாநகராட்சியில் வாரிசு வேலை பெறுவதில் ஏற்பட்ட தகராறில் 2 பெண்கள் படுகொலை…கொலையாளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் வசித்து வந்தவர் முருகேஸ்வரி (50). இவரது மகன் ரவி, சிவகாசி மாநகராட்சியில்…
ராஜபாளையம் சேத்தூரில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ராஜபாளையம் அருகே சேத்தூரில் நியாய விலைக் கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், மக்கள் எதிர்ப்பை மீறி மற்றொரு பேரூராட்சி சார்பில் கழிவறை கட்டுவதாக கூறி பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியின் 16…
காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாஜக வினர் போராட்டம்
பாஜக கட்சி பிரமுகர்களை அவனியாபுரம் போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் பாஜக வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள பிர்தெளஸ் பள்ளிவாசல் மண்டபத்தில் தடைசெய்யப்பட்ட மோடி டாக்குமென்ரி திரைப்படத்தை திரையிட்டதற்கு…
ஊனமுற்றோரை ஒருபோதும் கேலி செய்யக்கூடாது- எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேச்சு
இறை பக்தியும் குரு பக்தியும் மட்டுமே நம்மை காப்பாற்றும்,ஊனமுற்றோரை ஒருபோதும் கேலி செய்யக்கூடாது என்றும் மதுரை அனுஷ உற்சவ விழாவில் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசினார்.மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அனுஷ வைபவத்தை முன்னிட்டு…
சோழவந்தானில் தேமுதிக கொடியேற்ற நாள் விழா
சோழவந்தானில் தேமுதிக கொடியேற்ற நாள் விழா மாவட்டத் துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றதுமதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தானில் தேமுதிக கொடியேற்ற நாள் விழா நடைபெற்றது. கொடியினை மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் ஏற்றி வைத்தார். சோழவந்தான் பேரூர் செயலாளர்…
வயல்வெளிக்குள் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம்
மதுரை.வாடிப்பட்டி அருகே மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால் வயல்வெளிக்குள் பிணத்தை தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் வாடிப் பட்டி அருகே போடி நாயக் கன்பட்டி, மேல் நாச்சிகுளம்,…




