• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • விக்கிரமங்கலம் அருகே கழிவுநீர் கால்வாய் பிரச்சினையால் தவிக்கும் கிராம மக்கள் ..,

விக்கிரமங்கலம் அருகே கழிவுநீர் கால்வாய் பிரச்சினையால் தவிக்கும் கிராம மக்கள் ..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொசவபட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு உள்ள தெருக்களில் கழிவு நீர் வெளியேராமல் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மழைக்காலங்களில் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் வீடுகளுக்குள் கழிவு நீர்…

மதுரை மாநகராட்சி முறைகேடுகள்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் – தவெக எம்.எல்.ஏ.க்கள் எச்சரிக்கை..,

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தனர். மதுரை மாநகராட்சி மாமன்றக்…

காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூரிடம் மனு கொடுக்க முயன்றபோது பரபரப்பு..,

மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் 2-வது நாளாகவும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இன்று காங்கிரஸ் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மதுரை வந்த எம்.பி.…

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாஆய்வு..,

மதுரையின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றான காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் (Gandhi Memorial Museum), பொதுப்பணித்துறையின் மரபுக் கட்டடங்கள் வட்டம் (சென்னை) மற்றும் கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்டம் (மதுரை) மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பழமை மாறாத…

அதிமுகவை அழிவின் பாதைக்கு தள்ளியவர் டிடிவி தினகரன் -மாணிக்கம் தாகூர் பேட்டி..,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக மதுரை வருகை தந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- காங்கிரஸ் தலைவர் கார் கேக்…

விமான நிலையத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவரை வரவேற்க விசிறியுடன் வந்த தொண்டர்கள்..

மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மதுரை விமான நிலையம் வருகிறார். மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூரை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர்…

எந்த ஒரு அரசியல் தலைவர்களையும் பற்றி பேசும் போது பொது நாகரிகத்தை பேண வேண்டும்-சு.வெங்கடேசன்..,

மதுரை மேலமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நாடார் தெரு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட புதிய பேருந்து நிழற்குடை மற்றும் படிப்பகத்தை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வருகை தந்து திறந்து வைத்தார்…

காவலரை 3 பேர் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடி பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் நிற்பதாக குற்ற தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிந்து திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் குற்ற தடுப்பு பிரிவு காவலர் ராஜா மற்றும் சிலர் சம்பவ இடத்திற்கு செல்ல முயன்றனர்…

போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்..,

மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உடகோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 1) முகமது கனி, 19, த/பெ. சையது முகமது, சீத்தா லெட்சுமி நகர், ஒத்தக்கடை, மதுரை மாவட்டம் மற்றும் 2) ஆகாஷ்,…

திருப்பரங்குன்றம் அருகே பூமி பூஜை போட்டு ஒரு ஆண்டும் 3 மாதமாகியும் சர்வீஸ் ரோடு கூட போடாத நிலை..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி அய்யனார் கோவில் வளாகத் தில்24 மணிநேரமும் கனரக வாகனங்கள் சென்று வரக்கூடியவிருதுநகர் – – -சமயநல்லூர் நான்கு வழிச்சாலை அமைந்து உள்ளது.வேடர் புளியங்குளம், சாக்கிலிப்பட்டி, சின்னசாக்கிலிப்பட்டி,வெள்ளப் பாறைப்பட்டி, தென்பழஞ்சி, மாவிலிப்பட்டி, வடபழஞ்சி தனக்கன்குளம்…