• Fri. Apr 26th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • பெருங்குடி ஊராட்சியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்..!

பெருங்குடி ஊராட்சியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்..!

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், பெருங்குடி ஊராட்சியில் மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குறைதீர்ப்பு…

சோழவந்தான் மேலக்கால் பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் பகுதிகளில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது வாடிப்பட்டி தெற்கு மண்டல் சார்பாக பிரச்சார பிரிவு மாநிலச் செயலாளர் ராஜா தலைமையில் தொகுதி பொறுப்பாளர் கோவிந்த மூர்த்தி முன்னிலையில் மண்டல் தலைவர் அழகர்சாமி…

கள்ளர்நாடு அறக்கட்டளை சார்பாக விருது வழங்கும் விழா

கள்ளர்நாடு அறக்கட்டளை சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைபள்ளிகளில் பத்தாம் மற்றும் பண்ணிரென்டாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அரசு கள்ளர் பள்ளிகளுக்கும் விருது வழங்கும் விழிப்புணர்வு விழா…

தைப்பொங்கலை அலங்கரிக்க அறுவடைக்கு காத்து நிக்கும் மஞ்சள், அலங்காநல்லூர் பகுதியில் தயாராகும் மலையாள மண்ட வெல்லம்

பாரம்பரியமிக்க பண்டிகைகளில், அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, சமூக சமுதாய வேறுபாடின்றி கொண்டாடப்படும் சமத்துவ திருவிழா தைப்பொங்கல் பண்டிகை ஆகும். தமிழகத்தில் மட்டுமல்லாது உலக அளவில் கொண்டாடப்படும் ஒற்றுமைக்கான ஒரு விழா தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது .இதற்கு காரணம் உலகத்திற்கு…

விளாச்சேரி அருகே நிலையூர்- கம்பிக்குடி கால்வாயில் மதகு உடைப்பு ஏற்பட்டு வடிவேல் கரையில் புகுந்த வெள்ளம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை- விளாச்சேரி வழியாக நிலையூர் – கம்பிக்குடி கால்வாய்க்கு நீர் நிலையூர் கண்மாய் பகுதி வழியாக வருகிறது. இந்நிலையில் விளாச்சேரிக்கு கால்வாய்க்கு வரும் தண்ணீர் வடிவேல் கரை கிராமம் அருகே உள்ள மதகு…

சோழவந்தான் இரும்பாடி, கருப்பட்டி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி ஒன்றியம், இரும்பாடி கருப்பட்டி ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அங்கு சுகாதார நிலையம் அமைத்தால், இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பாடி…

மதுரை திருநகரில் கண் மருத்துவமனையில் கம்ப்யூட்டர், பொருட்களை திருடிய இளைஞர் கைது

மதுரை அடுத்த திருநகர் ஜி எஸ் டி ரோட்டில் அமைந்துள்ள தனியார் (வாசன்) கண் மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் மருத்துவமனை முன்பக்கம் பூட்டிவிட்டு சென்ற நிலையில், மறுநாள் காலை வந்து பார்த்த போது,முன்பக்க கதவின் பூட்டு…

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்தநாளை, ஓ பி சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது

திருப்பரங்குன்றம் பா.ஜ.க சார்பாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஓ பி சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றம் பா.ஜ.க சார்பாக முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி…

திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்களில் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், வத்தலகுண்டு பகுதியில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/சென்னை தொழில்நுட்பக் கல்வி ஆணையாளர் கே.வீரராகவராவ், மாவட்ட ஆட்சித் தலைவர் மொ.நா.பூங்கொடி, முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகளை நேரடியாக…

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பெற்றோர் கூட்டம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பெற்றோர் கூட்டம் முறையே, இளநிலை முதலாம் ஆண்டு, இளநிலை இரண்டாம் ஆண்டு மற்றும் இளநிலை இறுதி ஆண்டு & முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்து மற்றும் கல்லூரி…