• Fri. Mar 29th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுயொட்டி எரர்ம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுயொட்டி எரர்ம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள எரம்பட்டி கிராமத்தில், தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைந்ததையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து , விஜயகாந்த் படத்தினை வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர், விஜயகாந்த்…

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியது:

மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் சென்று விட்டு, பின்னர் ராமேஸ்வரம் செல்கிறேன். அங்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆயுஷ்மான் பிரதான் மந்திரி காப்பீட்டு திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற…

இராஜபாளையம் சத்திரப்பட்டி பகுதியில் தேமுதிக தலைவரும் நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் லோடுமேன் சங்கம் சார்பில், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெண்கள் ஒப்பாரி வைத்தனர். அம்மன் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் குருசாமி, ரமேஷ், பெருமாள், கந்தசாமி ஆகியோர்…

அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு சிறந்த அறுவை சிகிச்சை பொதுமக்கள் பாராட்டு

சோழவந்தான் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மூன்று மாதமாக அவதிப்பட்டு வந்த இளம் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. சோழவந்தான் அருகே கருப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிந்தனைச் செல்வி வயது 27. இவர்…

மதுரை மாநகராட்சி கண்மாய்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆணையாளர் லி.மதுபாலன் ஆய்வு

லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது – லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.போத்தம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரம்யா., இவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துபேயத்தேவர் என்பவருக்கு சொந்தமாக கே.போத்தம்பட்டியில் உள்ள இடத்தை தனது மகன் காசிமாயன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய…

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.39 லட்சம். தங்கம் 207 கிராம் வெள்ளி ஒரு கிலோ 148 கிராம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதம் ஒருமுறை உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். நடப்பு மாதத்திற்கான உண்டியல் திறப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் தங்கம் 207 கிராம், வெள்ளி 1 கிலோ 148 கிராம், பணம் ரூ.38…

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மதுரையில் சிலை வைக்க விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை மேயருக்கு கோரிக்கை கடிதம்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்ததையொட்டி விருதுநகர் நாடாமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் மறைந்த விஜயகாந்த் அவர்கள் அருப்புக்கோட்டையில் பிறந்து, அம்பாசமுத்திரத்தில் கல்வி கற்று, மதுரையில் வாழ்ந்து, வளர்ந்து கலைத்துறை மற்றும் அரசியலிலும் தமிழகத்தில் சாதனை…

மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில் பாலின வள மைய திறப்பு விழா – தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M.குமார் பேச்சு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பாலியல் வன் கொடுமைகள் அதிக அளவில் உள்ளது. பாலின வள மையம் திறப்பதில் பெருமை இல்லை வருத்தம் தான் என்று தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M.குமார் பேச்சு.., விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மகளிர் திட்ட…

நடிகரும் தேமுதிக தலைவரும் ஆன விஜயகாந்த் மறைவிற்கு இராஜபாளையத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலமாக சென்று அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு அனைத்து கட்சி சார்பில் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பஞ்சு மார்க்கட் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, காந்தி கலை மன்றம் வழியாக அம்மா உணவகம்…