• Thu. Apr 25th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் ‘நகைச்சுவை மன்ற கூட்டம்’

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் ‘நகைச்சுவை மன்ற கூட்டம்’

“நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டம் நடைபெற்றது. மகளிர் பட்டிமன்றம் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுகுமாரி அவர்களுக்கு மணிமேகலை ஆட்சி, கலைச்செல்வி இணைந்து பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள். உடன் குறும்பட…

சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா, விமர்சையாக கொண்டாட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு விழா கொண்டாடப்பட்டது. சந்தனக்கூடு விழாவில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இஸ்லாமிய விழாவில் இந்துக்களும் கலந்து கொண்டனர். அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு தூவா…

மண் காப்போம் இயக்கத்தின் ‘தென்னிந்திய தென்னை திருவிழா’ திருப்பூர் மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பல்லடத்தில் இன்று நடைபெற்ற ‘தென்னிந்திய தென்னை திருவிழா’வில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் அவர்கள் குத்து விளக்கேற்றி இத்திருவிழாவை தொடங்கி வைத்தார். விழாவில் மேயர் அவர்கள்…

மதுரை பாலமேட்டில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி

மதுரை மாவட்டம் பாலமேடு பாலமேட்டில் உள்ள பத்திரகாளி அம்மன் பள்ளி 35 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான தமிழிசை தவிந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது.., பாலமேடு பத்திரகாளி…

மதுரையில் திமுக வட்ட செயலாளர் படுகொலை.., போலீசார் தீவிர விசாரணை…

மதுரை எம். கே. புரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திமுகவில் பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்று இரவு…

கழக நிறுவன தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜவகர் மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் கழக நிறுவன தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜவகர் மைதானத்தில் வைத்து மாபெரும் பொதுக்கூட்டம். மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அழகாபுரியான் தலைமையில்…

இரத்த தானம் செய்தல் மற்றும் போதை பொருள் தடை செய்தலை வலியுறுத்தி, மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூரில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு என்.எம்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இரத்த தானம் செய்தல் மற்றும் போதைப்பொருள் தடை செய்தலை வலியுறுத்தி இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ராஜபாளையம்…

அரசு வளாகத்தில் மரக்கன்றுகள் விதைத்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மேலூர் வட்டார வள மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில் .., அவ்வபோது எனது தனிப்பட்ட சேமிப்பில் மரக்கன்றுகளை வாங்கி பராமரிப்பு உறுதிமொழி…

நீரோடையில் சிக்கித் தவித்த பத்தடி நீள மலைப்பாம்பு.., மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி மீட்ட விலங்கு நல சமூக ஆர்வலர்கள், வனத்துறையினர்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே உள்ளது படிக்காசி அம்மா தர்கா உள்ளது. தொழுகைக்கு வரும் முஸ்லிம் மக்கள் தர்காவிற்கு அருகே ஓடும் இளந்தோப்பு நீரோடையில் முகம் கை, கால் சுத்தம் செய்து…

கல்லூரி மாணவ, மாணவிகள் குறிக்கோளோடும், லட்சியத்தோடும் உங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்தல் நிச்சயம் பல உயரங்களை எட்ட முடியும்..,

கல்லூரி மாணவப் பருவம் என்பது வாழ்வில் ஒரு முக்கியமான காலமாகும். வெறும் பட்டப் படிப்போடு உங்களை சுருக்கிக்கொள்ளாமல் பல்வேறு லட்சியங்களை வகுத்து கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்தல் வேண்டும். குறிக்கோளோடும், லட்சியத்தோடும் உங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்தல்…