அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவமாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்திப்பு..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 முதல் 2001 வரை 9 மற்றும் 10 .11 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்துக் கொண்ட நிகழ்வு அனைவரின் மனதிலும் மிகுந்த…
162 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு விழா..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 162 பேர்,திருமங்கலம் கல்வி மாவட்ட அளவில் குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். 2026 – 27 ஆம் கல்வியாண்டிற்கான திருமங்கலம் கல்வி…
ஆசிரியை வாயில் துணியை வைத்து கட்டிப்போட்டு 6 பவன் நகை கொள்ளை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராஜலட்சுமி, அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், மதிய வேளையில் ராஜலட்சுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது,…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரி மனு..,
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17ல் நடைப்பெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளதுகும்பாபிஷேகம் நடைபெறும் நாள் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கோரியும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு…
வெறும் சினிமா வசனம் போல பேசிவிட்டு செல்வதல்ல அரசின் நிர்வாகம்-ஆர்.பி. உதயகுமார்.,
மதுரையில் ஒரு லாக்கப் டெத் மரணம்; அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பார்க்கிங் பிரச்சனை குறித்து சிந்தாமணி ஸ்டேஷனில் புகார் கொடுத்த சிவனடியார் பரமசிவத்தை போலீஸ் தாக்கியதாக புகார் எழுந்து, தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, நேற்று முன் தினம் இரவு பரமசிவம் இறந்து…
காய்ந்து போன முல்லை பெரியாறு கால்வாய் வேதனையில் விவசாயிகள்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் மூலமாகவும் வைகையில் திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாகவும் பல ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால் இந்த…
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி..,
மதுரையில் JCI Madurai என்ற தனியார் அமைப்பு மூலம் வருடா வருடம் பள்ளி மாணவ மாணவிகளுக்கான Art & Craft வர்ண சங்கமம் என்ற ஓவிய போட்டி நடைபெறும். இவ்வாண்டு 50வது வருடத்தை முன்னிட்டு வெகு விமரிசையாக டி.வி.எஸ் நகர் பகுதியில்…
மரங்களில் ஆணிகள் அகற்றும் பள்ளி சிறுவன்..,
மதுரை தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் சிறுவன் சுதர்ஸன் என்பவர் மதுரையில் பல்வேறு பகுதிகளில் தனக்கு பள்ளி விடுமுறை நாள்களில் நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போது மரங்களில் பொது மக்களால் அடிக்கப்பட்ட பதாகைகள் ஆணிகள் அகற்றும் பணியினை செய்கிறார்.…
80-வது சுதந்திர தின விழா நிகழ்வு..,
மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் 80-வது சுதந்திரதினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் நூருல்லாஹ் வரவேற்புரையாற்றினார். மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு.அ.விஜய் அன்பன்…
வாசகர்கள் பயன்பட பிளாஸ்டிக் சேர்கள்..,
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிம்மக்கலில் செயல்படும் மாவட்ட மைய நூலகத்தில் சுதந்திர தினம் முன்னிட்டு வாசகர்கள் பயன்பாட்டுக்கு பிளாஸ்டிக் சேர்கள் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் வழங்க மாவட்ட முதன்மை நூலகர் நித்யானந்தம் பெற்றுக்…




