பைக்கில் மது அருந்தியபடியே அதிவேகமாக வந்த மாணவர்களுக்கு நுதன தண்டனை
கல்லூரிமதுரையில் பைக்கில் வேகமாக மாணவர்கள் , அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள விபத்து சிகிச்சை பிரிவு வார்டில், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8.00 மணி முதல் , மதியம் 12.00 மணி வரை விபத்து சிகிச்சை பிரிவு வார்டில், தங்கியிருந்து, நோயாளிகளைக்…
மதுரையில் 25 மேற்பட்ட மயில்கள் இறந்த நிலையில் மீட்பு
இந்திய தேசிய பறவை விஷம் வைத்து கொலையா? மதுரையில் 25 மேற்பட்ட மயில்கள் இறந்த நிலையில் மீட்புவனத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.மதுரை கருப்பாயூரணி அருகில் பூலாங்குளம் கிராமம் உள்ளது. இந்த நிலையில் பூலாங்குளம் கிராமத்தினர் இன்று அதிகாலை வயல்வெளிக்கு சென்ற போது…
தெப்பத் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த எம். எல். ஏ
மதுரை அழகர் கோயில் அருகே தெப்பத்திருவிழாவுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த எம்எல்ஏவை வேடிக்கை பார்த்த பொதுமக்கள்மதுரை அருகே மேலூரில், இருமுறை சட்டமன்ற உறுப்பினர் பெரிய புல்லான். இவர் ,அழகர் கோவில்அருகே ,உள்ள பொய்க்கரைப்பட்டி தெப்பத் திருவிழாவை காண, இருசக்கர வாகனத்தில், தன்…
‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
குடும்ப ஆரோக்கியத்துடன் சேர்த்து வீட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி மார்ச் 8-ம் தேதி பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற உள்ளது.இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனை மகளிர்களுக்கு விருது…
மதுரை தோப்பூர் அரசு மருத்துவ மனையில் கேக்” வெட்டி மகளிர் தின” கொண்டாட்டம்
மதுரை தோப்பூர் அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், பணியாளர்கள் என அனைத்து மகளிரும் இணைந்து ஆடி மகிழ்ந்த ‘ “கேக்” வெட்டி மகளிர் தின” கொண்டாட்டம்.மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகள் துயர் தணிப்பு மையம், ஆதரவற்ற மகளிர்…
மாற்றுத்திறன் குறைபாட்டை கேலி செய்த புதுமாப்பிள்ளை குத்தி கொலை…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஆத்தூர் – சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது. இந்த நிலையில் மணிகண்டன், அதே ஊரைச் சேர்ந்த தனது…
ராஜபாளையத்தில் 12.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ராஜபாளையத்தில் உள்ள தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12.5 டன் ரேஷன் அரிசி மூடைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு அண்ணா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் ரேஷன் அரிசி மொத்தமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக…
யுகேஜி மற்றும் எல்கேஜி குழந்தைகளுக்கு தபால்நிலையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
யுகேஜி மற்றும் எல்கேஜி குழந்தைகளுக்கு பள்ளியின் சார்பில், பூர்த்தி செய்யப்பட்ட தபால் அட்டைகளை அஞ்சலகத்திற்கு சென்று , தபால் பெட்டியில் சேர்த்தல் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு.மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள தனியார் (CSR மெட்ரிக்) பள்ளி நிர்வாகம், எல்கேஜி மற்றும் யுகேஜி…
மதுரை-செக்கானூரணியில் ஆண்களுக்கான ட்ரோன் பிட்னஸ் கிளப் திறப்பு விழா
செக்கானூரணியில் ஆண்களுக்கான ட்ரோன் பிட்னஸ் கிளப் திறப்பு விழா நடைபெற்றதுமதுரை மாவட்டம் செக்கானூரணி மெயின் ரோட்டில் ஆடவருக்கான நவநாகரீக ட்ரோன் பிட்னஸ் கிளப்பினை அமெச்சூர் ஒலிம்பியாட்டில் தங்கமெடல் வென்ற கோவையைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில்…
மதுரை புறநகர் பகுதியில் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி
மதுரை புறநகரில் பல கிராமங்களில், அதிகாலை 4 மணி முதல் பனிப்பொழிவு அதிகம் இதனால் பொதுமக்களுக்கு சளி தொந்தரவு ஏற்படுகிறது அதேபோல மல்லிகைபூ உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், பல கிராமங்களில் அதிக பனிப்பொழிவால் மல்லிகை பூ உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும்,…