• Fri. Apr 26th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரையில் நடைபெற்ற சமுதாய மாநாட்டில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு

மதுரையில் நடைபெற்ற சமுதாய மாநாட்டில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நாடார் மகாஜன சங்க 72 வது ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சவுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது.., நான் மற்ற கவர்னர்…

மதுரை நாடார் மகாஜன சங்க 72 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது

நாடார் சமூக மக்கள் உழைப்பிற்கும் வணிகத்திற்கும் புகழ்பெற்றவர்கள். தன்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி மகிமை சங்கத்தில் பங்களித்து அதன் மூலம் வளர்ச்சிக்கு உதவுகின்றனர். சங்கத்தின் வளர்ச்சி மூலம் பல்வேறு திருமண மண்டபம் பல்வேறு நிறுவனங்களை நிறுவியுள்ளனர். கர்மவீரர் காமராஜர் அவர்களால்…

பிரதமர் மோடி தனது பாவங்களை குறைப்பதற்காக ராமேஸ்வரத்தில் நீராடி அயோத்தியில் ராமர் கோயிலை திறந்திருக்கிறார்-விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. மாணிக் தாகூர் பேட்டி…

70 லட்சம் மதிப்புள்ள 5 ஆழ்குழாய் அமைக்கும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஒதுக்கி இன்று பூமி பூஜை செய்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் தொடங்கி வைத்தார். மதுரை அவனியாபுரத்தில் உள்ள பெரியசாமி நகரில் போர்வெல் அமைக்கும் பணிகளை…

வாடிப்பட்டி அருகே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு

மதுரையில் நடைபெறும் நாடார் மகாஜன சங்க 72 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள மதுரைக்கு வருகை தந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு கொடுத்தனர். அப்போது கட்சியினர் ஆளுயரரோஜா பூ மாலை…

இளையராஜாவின் மகள் மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் இளையராஜாவிற்கு சொந்தமான தேனி மாவட்டம் பண்ணை வீட்டில் இறுதி அஞ்சலி

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இசையமைப்பாளர் இளையராஜா அவரது உறவினர் கிருஷ்ணன் மற்றும் காயத்ரி சென்னையில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 8:00 மணி அளவில் வந்திருக்கின்றனர். பின்னர் கார் மூலம் தேனி அருகே உள்ள பண்ணைப்புரம்…

திருப்பரங்குன்றம் கோவிலில் நள்ளிரவில் சுற்றித்திரிந்த மர்ம நபர்;

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளொன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் மேற்கொண்டு செல்கின்றனர். நேற்று முன்தினம் தைப்பூசம் முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பள்ளியறை…

மதுரை பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில், பள்ளி மாணவி குறைகளை கூறி, அதிகாரிகளை கவர்ந்தார்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி மன்றம் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவி கனிமொழி சுகாதாரம் குறித்து அதிகாரியிடம் பேசியது பலரின் பாராட்டுதலை பெற்றது. பொதுவாக கிராம சபை கூட்டம்…

75ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் மாணவர்கள் மஞ்சப்பை உறுதிமொழி ஏற்பு…

மதுரை வடக்காவணி துவக்கப்பள்ளியில் 75ம் ஆண்டு குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை பிச்சையம்மாள் அவர்கள் தலைமையேற்று தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். உதவி ஆசிரியை சித்ரா அவர்கள் முன்னிலை வகிக்க சிறப்பு அழைப்பாளராக சமூகசெயற்பாட்டாளர் நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி…

மதுரை கோரிப்பாளையம் தக்குவா இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை சார்பில் 75 குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். குடியரசு தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை வளாகத்தில் மரக்கன்று நட்டார். இவ் விழாவில் இந்திய தேசிய…

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன் விசுவநாதன் தேசிய கொடி ஏற்றினார்…

மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன் விசுவநாதன் தேசிய கொடி ஏற்றினார் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். நாட்டின்…