• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • சோழவந்தான் பேரூராட்சியில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா..,

சோழவந்தான் பேரூராட்சியில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர்…

சோழவந்தான் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சுதந்திர தின விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பள்ளிகளில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது சோழவந்தான் பசும்பொன் நகர் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தாளாளர் டாக்டர் மருது…

கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் விக்கிரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நடைபெற்றது விக்கிரமங்கலம் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி மற்றும்…

முறையாக அள்ளப்படுகிறதா? மணல் மாபியாக்கள் தலையீடு உள்ளதா? என்பது குறித்து தொடர் ஆய்வு செய்ய கோரிக்கை..,

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சாத்தையாறு அணை அமைந்துள்ளது. கடும் வறட்சி, மழையின்மை காரணமாக சில மாதங்களாக அணை முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது. இந்த நிலையில் சாத்தையாறு அணையில் விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருந்தன.…

வாடிப்பட்டியில் கழிவுநீர் வெளியேறுவதற்கான சீரமைப்பு பணிகளை கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில் வாடிப்பட்டி யின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரில்…

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், விஜய்க்கு கடும் எச்சரிக்கை..,

80 வது பிறந்த தின நல்வாழ்த்துக்களை தாய்நாட்டு மக்களுக்கு பணிந்து வணங்கி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி உருவானபோது பழைய அரசியலுக்கு மாற்று ஜென்ஸி தலைமுறையின் அரசியல் என்ற அதிரடி அறிவிப்பு கொடுத்ததால் தான் முதல்வர் விஜய்யின் செல்வாக்கை தாண்டி உருவான மிகப்பெரிய…

மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்..,

மதுரை கிழக்கு தாலுகாவுக்கு உட்பட்ட யானைமலை ஒத்தக்கடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மேலும், இப்பகுதியின் நிலத்தடி நீருக்கான முக்கிய ஆதாரங்களாக பல்வேறு கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளன. போதிய பருவமழை இல்லாதது, கடும் வெப்பம்…

பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை ஒருங்கிணைந்த மாவட்டங்களான மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மாநகர் மாவட்டம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் ஆகியவை ஒன்றிணைந்து உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டியில் பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன…

ராசாசி மருத்துவமனையின் முதல்வர் சந்தித்து தேசிய கொடியினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்த அறக்கட்டளை நிறுவனர்..,

80வது சுதந்திர தினம் வீடுதோறும் தேசிய கொடி ஏற்றிட பாரத பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்களின் ஆணைக்கிணங்க மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளையின் சார்பாக பொதுமக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களால் துவங்கப்பெற்ற…

சுதந்திரப் போராட்டத் தியாகி சுந்தர மகாலிங்கத்தின் நினைவுகள்..,

“நாட்டின் விடுதலைக்காக போராடிய காலத்தில் இந்தியர்களிடம் இருந்த தேச ஒற்றுமை உணர்வு இன்றும் இருந்தால், இந்தியா இன்னும் பல மடங்கு வளர்ச்சி பெறும். மக்கள் தனித்தனி மாநில உணர்வுகளைத் தாண்டி ‘ஒரே நாடு – இந்தியா, ஒரே உணர்வு – இந்தியன்’…