• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை அருகே 7 பேர் எரித்துக் கொலை: மனைவி உள்பட 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை..,

மதுரை அருகே 7 பேர் எரித்துக் கொலை: மனைவி உள்பட 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை..,

மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே, கணவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை வீட்டிற்குள் வைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற வழக்கில், கணவர் கண்ணனின் மனைவி பரமேஸ்வரி உள்பட 3 பேருக்கு தலா 8 ஆயுள் தண்டனை விதித்து மதுரை…

காவல்துறைக்கு ராயல் சல்யூட் குற்றவாளிகளை அடுத்தடுத்து தட்டி தூக்குவதாக பொதுமக்கள் பாராட்டு…

மதுரை சோழவந்தான் அருகே மேல கால் கொடிமங்கலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் டூவீலரில் வந்து பட்டா கத்தி முனையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறித்த மூன்று இளைஞர்களில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 6 மணிநேரத்தில் இரு இளைஞர்களை ஸ்கெட்ச்…

இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் கத்தி முனையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிக்கும் சிசிடிவி காட்சிகள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்காலில் இருந்து கொடிமங்கலம் சொல்லும் சாலையில் தனியார் பெட்ரோல் பங்கு உள்ளது இந்த பங்கில், கொடூர ஆயுதங்களுடன் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பணம் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

கட்டுப்பாட்டை இழந்து குளிர்பானம் ஏற்றி வந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்து..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நகரியம் பகுதியில் இருந்து ஒரு லாரி குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அதே பகுதியில் இருந்து மற்றொரு லாரியும் திருமங்கலம் நோக்கி சென்றது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அருகே நான்கு…

வாடிப்பட்டியில் புகையுடன் தீ பற்றிய அரசு பேருந்து..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி நோக்கி சுமார் 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது பேருந்தின் பின்பக்க பகுதியில் இருந்து கடும் புகை கிளம்பியது. இதை அறியாத ஓட்டுநர் தொடர்ந்து பேருந்தை…

TNPL உள்ளிட்ட லீக் போட்டிகளில் சூதாட்ட முறைகேடு புகார்..,

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.), டெல்லி பிரீமியர் லீக் (டி.பி.எல்.) உட்பட பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்கள் நடத்தும் அனைத்து டி20 தொடர்களும் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் சூதாட்டத்…

சோழவந்தானில் ஒரு வழி பாதையாக்க மாற்று வழியை பரிசீளிக்க வேண்டும் வணிகர்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஜெனகைமாரியம்மன் கோவில் பெரிய கடை வீதி மார்க்கெட் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வட்ட பிள்ளையார்…

கடந்த 100 நாட்களில் தவெக அரசு சாதித்ததை காட்டிலும் சரிக்கியது தான் அதிகம் -ஆர் .பி உதயகுமார்..,

தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, 100 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் என்ற வாக்குறுதியுடன் தொடங்கிய இந்த அரசு, இந்த 100 நாட்களில் சந்தித்த சவால்களின் சாதித்தது என்ன? சருக்கியது என்ன?…

தனியார் பள்ளி ஆசிரியையிடம் பட்டப் பகலில் ஆறு பவுன் நகை திருடிய இரண்டு பெண்கள் கைது..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் ராஜலட்சுமி என்பவரை கையை கட்டி வாயை பொத்தி பட்டப்பகலில் ஆறு பவுன் செயினை நேற்று முன்தினம் பர்தா அணிந்து வந்த இரண்டு பெண்கள் கொள்ளையடித்து சென்றனர்.…

அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவமாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்திப்பு..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 முதல் 2001 வரை 9 மற்றும் 10 .11 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்துக் கொண்ட நிகழ்வு அனைவரின் மனதிலும் மிகுந்த…