• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

K.RAJAN

  • Home
  • யார் இந்த மாரிமுத்து..? தூத்துக்குடி கலெக்டர் அடக்குவாரா?

யார் இந்த மாரிமுத்து..? தூத்துக்குடி கலெக்டர் அடக்குவாரா?

நான் சொன்னதே சட்டம்… கோவில்பட்டி ஊராட்சியில் அரசு திட்டங்களை தன் சமூகத்தினருக்கு வழங்கும் ஏ.பி.டி.ஓ மாரிமுத்து…மீது பொதுமக்கள் கலெக்டருக்கு புகார் அனுப்பிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது. நான் சொன்னதே சட்டம் என்ற பாணியில், கோவில்பட்டி ஊராட்சியில் அரசு திட்டங்களை பட்டியலின…

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இன்று (03.12.2024) காலை 10.00 மணிக்கு பயணியர் விடுதி முன்பிருந்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு கோவில்பட்டி YMCA தலைவர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை வகித்தார்.யெகோவாநிசி அறக்கட்டளை நிர்வாகி பிராங்க்ளின் முன்னிலை வகித்தார்.தூத்துக்குடி நாசரேத்…

பேரறிஞர் அண்ணா கொள்ளுப்பேத்தி திருமணம்

மதுரை பாண்டி கோவில் அருகில் இருக்கும் ஒரு திருமண மஹாலில் பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனான பரிமளத்தின் பேத்தியும், அண்ணாவின் கொள்ளுப்பேத்தியுமான பிரித்திகா ராணி (IFS) – சித்தார்த் பழனிச்சாமி (IAS) இருவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் எவ்வித அரசியல் கட்சி தலைவர்கள்…

எஸ்.பி.வேலுமணி கடம்பூர் ராஜு மீது வழக்கு பதிவு …

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு மீது தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கின்றது. முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி கடம்பூர் ராஜு ஆகியோர் இணைந்து திருச்செந்தூரில்…

வயநாட்டில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.! 100 குடும்பங்களுக்கு கறவை பசுமாடு வழங்குவதாக அறிவிப்பு!!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சுமார் 100 குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட கறவை பசுமாடு வழங்க இருப்பதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.கேரளாவின் வயநாட்டில் சமீபத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தார்கள். ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டார்கள். இந்தியா முழுவதிலும் இருந்து அந்த மக்களுக்கு…

நாங்குநேரி பெரியகுளத்திற்கு ஆபத்து-ஆக்ஷனில் இறங்கிய எம்எல்ஏ ரூபி ஆர்.மனோகரன்…

நாங்குநேரி பெரியகுளம் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் குளத்தின் கரைகள் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. தற்போது குளத்தின் கரைகளில் உள்ள கற்கள் வெளியே தெரிந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அடுத்த மழை வந்தால் குளம் உடைந்து நீர் முழுவதும் வெளியேறி…

கவலைப்படாதீங்க பஸ்ல சிரமம் இல்லாம போய் வாங்க…. எம்.எல்.ஏ. ரூபி ஆர். மனோகரன்

நாங்குநேரியில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு நகரப் பேருந்து கடந்த சில மாதங்களாக சரிவர இயங்காமல் இருந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். அதனை அறிந்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான…

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டார தமிழ் புலிகள் கட்சியின் ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டார தமிழ் புலிகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மாரி தலைமை வகித்தார். நகர செயலாளர் ரஞ்சிக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் தென்னவன் வரவேற்றார். கட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில்., மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.79.86 இலட்சம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்களையும், தாட்கோ மூலம் 232 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பில் மானியத் தொகைக்கான ஆணைகளையும் என மொத்தம் ரூ.2.32…

புதிய புறநகர் பேருந்து வழித்தட சேவையை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.

மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விருதுநகரில் இருந்து மல்லாங்கிணர், கல்குறிச்சி , காரியாபட்டி வழியாக மதுரைக்கும், மதுரையில் இருந்து திருப்புவனம் , A.முக்குளம்…