• Fri. Mar 29th, 2024

கே.ஆர்.உதயகுமார்

  • Home
  • பாரம்பரியத்தின் அடையாளமாய் விளங்கும் ஊட்டி அசெம்ப்ளி ரூம்ஸ் திரையரங்கம்!

பாரம்பரியத்தின் அடையாளமாய் விளங்கும் ஊட்டி அசெம்ப்ளி ரூம்ஸ் திரையரங்கம்!

ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்களில் பட்டும் படாமலும் தனது 125 ஆண்டுப் பாரம்பரியத்துடன் காட்சியளிக்கிறது அசெம்ப்ளி ரூம்ஸ் திரையரங்கு.. அரசினால் அமைக்கப்பட்ட வணிகநோக்கற்ற டிரஸ்டே இந்தக் கொட்டகையை நடத்துகிறது. இதற்குத் தமிழக கவர்னர் ஒரு புரவலர், மாவட்ட ஆட்சியரே டிரஸ்ட்டின்…

குளு குளு கால நிலையை அனுபவிக்க ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள்

ஆங்கில புத்தாண்டை கொண்டாட உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா நகரமான நீலகிரிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலமான கேரளா கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.குறிப்பாக உதகையில் உள்ள…

குன்னூரில் சிறுத்தையிடம் சிக்கிய நாய்…..

நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ் நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலையம் பகுதியில் நேற்று நள்ளிரவு சிறுத்தை ஒன்று நாயை கடித்து தூக்கி சென்றது. இந்த கபளிகர காட்சிகள் அருகாமையில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது.

ஊட்டியில் புல்வெளிகளை பாதுகாக்கும் “பாப் அப்” முறை!

ஊட்டியில் தற்போது உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படுகிறது! திறந்தவெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை மீது பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்! இந்நிலையில், ஊட்டியில் பூங்காக்களில் மலர் செடிகளை உறைபணியில் இருந்து…

முதலமைச்சருக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்கவே விரும்புகிறேன் உதயநிதிஸ்டாலின்..!

திமுக ஆட்சி அமைந்த பிறகு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி கொண்டே இருந்தது. கடந்த மாதம் உதயநிதி அமைச்சராக்க வேண்டும் என கட்சிக்குள் ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன. அதனை தொடங்கிவைத்தது உதயநிதியின் நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஸ்…

உதகையில் சுனாமியில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி

தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 17 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. சுனாமியில் உயிரிழந்த 199 நபர்களை நினைவுகூறும் வகையில் இன்று உதகை முள்ளிகூர் பகுதியில் உள்ள அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் நினைவு தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி…

குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் பயிற்சி பெற்ற.., 132 ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சி..!

குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், இன்று 132 இளம் ராணுவ வீரர்களுக்கு சத்தியபிரமாண நிகழ்ச்சியை எடுத்துக்கொண்டனர். குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது.…

ஊட்டி அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில்.., கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்..!

ஊட்டி அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில், கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் அவர்கள் கலந்து கொண்டார். இல்லத்தில் தங்கி உள்ள அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கினார் பிறகு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.…

கோவையில் மு.மா.ச.அறக்கட்டளை சார்பில் 64 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி……..

கோவை கொடீசியா விளையாட்டு மைதானத்தில் மு.மா.ச.அறக்கட்டளை சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியை கோவை கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற…

ஊட்டியில் “பத்து ரூபாய்க்கு ஜெயிலுக்கு போகலாம்”

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள நடுவட்டம் பகுதியில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சிறைச்சாலை புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் பார்வைக்காக செயல்பட்டு வருகிறது. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தபாேது சுதந்திரப் பாேராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டாேரை ஒடுக்குவதற்காக, அவர்களைக் கைது…