• Thu. Apr 25th, 2024

குன்னூரில் சிறுத்தையிடம் சிக்கிய நாய்…..

நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ் நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலையம் பகுதியில் நேற்று நள்ளிரவு சிறுத்தை ஒன்று நாயை கடித்து தூக்கி சென்றது. இந்த கபளிகர காட்சிகள் அருகாமையில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *