அன்னதான விழாவிற்கு நிதியுதவி – கே.டி.ராஜேந்திரபாலாஜி
விருதுநகர் மாவட்டம் வில்லூர் அருள்மிகு ஸ்ரீசங்கிலி கருப்பசாமி, ஸ்ரீஅன்னை பராசக்தி காளியம்மன் திருக்கோவிலில் சிவகாசி வில்லூர் அன்னை பராசக்தி காளியம்மன் அன்னதானக் குழு நடத்தும் 18ஆம் ஆண்டு அன்னதான விழா நடைபெறுகிறது. அன்னதானத்தை தொடங்கி வைக்க வருகை தருமாறு அன்னதான கமிட்டி…
சிவகாசியில் வர்த்தகர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வர்த்தகர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக குமரவேல், துணைத் தலைவராக கண்ணன், செயலாளராக மணிசங்கர், பொருளாளராக பாஸ்கரன், துணைச் செயலாளராக டேவிட், சண்முகவேல், விக்டர்…
சிவகாசியில் மாரியம்மன் கோவில் திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாரியம்மன் கோவில், திருத்தங்களில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் பங்குனி பொங்கல் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகாசி மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் சயன கோலத்தில் பல்லக்கு சீர்வரிசையுடன் அம்பாள் ரத வீதி பவனி நடைபெற்றது. நாள்தோறும்…
மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் முகாம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மின்சாரம் வாரியம் மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. மின் நுகர்வோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய வசதியாக மின்சாரதுறை சார்பில், மின்சாரவாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. சிவகாசி எம்எல்ஏ அசோகன், சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் ஆகியோர்…
பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்..,
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிவகாசி சட்டமன்ற தொகுதி கழகம் மற்றும் சிவகாசி மாநகராட்சி சிவகாசி கிழக்கு பகுதி கழகம் சார்பாக,பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான.கழக நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம் பூத்எண்:193,194,195,196,197,198,199,200,204 உட்பட்ட பகுதிகளுக்கு.சிவகாசி காரனேஷன் காலனி மாஸ்…
சிவகாசியில் பங்குனி பொங்கல் திருவிழா
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 30-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 7-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, இன்று இரவு ஸ்ரீ…
கோவில் திருப்பணிக்கு ரூ1இலட்சம் நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் கோவில் திருப்பணிக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ரூ.1இலட்சம் நிதி வழங்கினார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம்பண்ணை ஊராட்சியில் தேவர் நகர் உள்ளது . இங்கு மூன்று சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீஅதிர்ஷ்ட ஈஸ்வரி காளியம்மன்…
கிராவல் மண் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கொட்டங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு கனிமவளத்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் அனுமதி அளித்துள்ள இடத்தில் மண் அள்ளுவதற்காக பொக்கலைன், டிப்பர் லாரிகளோடு மண் அள்ளிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததால் கொட்டங்குளம்…
மாநகராட்சியில் 100% வரி வசூல் மேயர் சங்கீதா இன்ப தகவல்..,
சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக கடந்த 2021 ல் தரம் உயர்த்தப்பட்டது. அதில் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சொத்துக்கள், காலி மனைகள், குடிநீர் கட்டணம் ,குப்பை வரி, தொழில் வரி, உட்பட வரிகள் மூலம் கடந்த நிதி ஆண்டில் 21…
காரியாபட்டியில் கிராவல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டி முஸ்டக்குறிச்சி, கொட்டங்குளம் கண்மாயில் கிராவல் குவரி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த முஸ்டக்குறிச்சி, கொட்டங்குளம், கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு…





