திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடைகோரி வழக்கு: கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிட தடை கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘முருகனின் அறுபடை…
இலங்கையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – புதுச்சேரி அமைச்சர் பேட்டி
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள் 13 பேர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர்…
என்ஐஏ அதிரடி சோதனையில் சென்னையில் ஒருவர் கைது!
சென்னை புரசைவாக்கம் பகுதியில் சோதனை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஒருவரை கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு (என்ஐஏ) ரகசிய தகவல் கிடைத்தது.…
உ.பியில் லட்டு திருவிழாவில் மேடை சரிந்து 7 பேர் பலி – 50 பேர் படுகாயம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற லட்டு திருவிழாவில் மேடை சரிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். உத்தப்ரபிரதேச மாநிலம், பாக்பாத் மாவட்டம், பராவுத்தில் ஜெயின் சமூகத்தினரின் வழிபாட்டு தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் லட்டு…
நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதுதான் இலக்கு: மு.க.ஸ்டாலின் பேச்சு
நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதுதான் எனது இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். விழுப்புரத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,…
அரசு குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – காவல் துறை அதிகாரி படுகாயம்
ஸ்ரீநகரின் ஜவஹர் நகரில் அரசு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் காவல்துறை அதிகாரி காயமடைந்தார். ஜம்மு-காஷ்மீர் தலைநகராக ஸ்ரீநகரின் ஜவஹர் நகர் பகுதியில் அரசு குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள்…
ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்ட நடிகர் தனுஷ்… நெட்ஃபிளிக்ஸ் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
நெட்ஃப்ளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு பிப்ரவரி 5-ல் விசாரணைக்கு வரவுள்ளது. நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷின் வொண்டர்பார்…
பரபரப்பு… இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம் உள்பட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014.ம் ஆண்டில் இந்திய அறிவியல் நிறுவன…
அடேயப்பா… ஒரு ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக திரட்டிய நிதி இவ்வளவா?
தேர்தல் பத்திரங்கள் மூலம் 2023-2024-ம் ஆண்டில் ரூ.1,700 கோடியை பாஜக பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் பெற்ற நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022-2023-ம் ஆண்டில் பாஜகவின் ஆண்டு வருமானம் ரூ.2,360…
துப்பாக்கியால் சுட்டு 13 மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால், தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது, காரைக்கால்: காரைக்காலில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (ஜன.27) இரவு கைது…




