டெல்லியில் அதிர்ச்சி… நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து இருவர் பலி!
டெல்லியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வடக்கு புராரியில் உள்ள கவுசிக் என்கிளேவில் நான்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடம் நேற்று மாலை திடீரென இடிந்து…
சென்னை உள்பட 20 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை
சென்னை, சீர்காழி உள்ளிட்ட 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் இன்று அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும், மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில்…
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு – உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும்…
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்… இந்தியா கூட்டணியினர் கைது
சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டிய இந்திய கூட்டணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற, சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க இன்று காலை சிதம்பரம் வருகை…
பயங்கரம்… எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்து 6 பேர் பலி
எரிவாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் முல்தான் மாவட்டம் ஹமித் புர் கனொரா பகுதியில் இன்று காலை எரிவாயு ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி…
திமுகவின் வெற்றிக்கு இன்று வரை வன்னியர்கள் தான் காரணம் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை
தமிழ்நாட்டில் திமுக என்ற கட்சி உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணமே வன்னியர்கள் தான். திமுக தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை அக்கட்சியின் வெற்றிக்கு வன்னியர்கள் தான் காரணமாக இருந்து வருகின்றனர் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்…
கடந்த ஆண்டை விட தெற்கு ரயில்வேயில் 5 சதவீதம் வருவாய் அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டில், 9,170 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட, ஐந்து சதவீதம் அதிகம் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில், குடியரசு தினவிழாவில் அவர் பேசுகையில்,…
வயநாடு மக்களை அச்சுறுத்திய ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு
வயநாடு அருகே பெண்ணை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலி இன்று அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் புகுந்துவிடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக புலி…
என்னுடன் நேரடி விவாதத்திற்கு சீமான் ரெடியா?… ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சவால்
சீமானும் பிரபாகரனும் உணவு அருந்துவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வரும் சீமான், என்னுடன் நேரடி விவாதத்திற்குத் தயாரா என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்…
வரலாறு படைக்க தயாராகும் இஸ்ரோ…. ஜிஎஸ்எல்வி எஃப்-15 ராக்கெட் ரெடி
ஜிஎஸ்எல்வி – எஃப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் ஜனவரி 29-ம் தேதி விண்ணில் செலுத்த தயாராக உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் புதிய…




