• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட முடிவு?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட முடிவு?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த நிலையில்…

வீடு புகுந்து பயங்கரம்… மரம் வெட்டும் இயந்திரத்தால் அறுத்து முதியவர் கொடூரக்கொலை

வீட்டிற்குள் புகுந்து மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் முதியவரை கொலை செய்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் மாண்டியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபூர் தாலுகா காடனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்…

செல்போனை இனி பயன்படுத்தினால் சஸ்பெண்டு- பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசு எச்சரிக்கை

பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாகன ஓட்டிகள் செல்போன் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள்…

தமிழகத்தை நெருங்கிறது புயல்- 7 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்

மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி நிலவும் நிலையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை, மத்தியமேற்கு…