• Thu. Apr 25th, 2024

காயத்ரி

  • Home
  • செஸ் விளையாட வந்த பூடான் வீராங்கனைகள் பல்லாங்குழி விளையாடி அசத்தல்…

செஸ் விளையாட வந்த பூடான் வீராங்கனைகள் பல்லாங்குழி விளையாடி அசத்தல்…

சென்னையில் கடந்த சில நாட்களாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செஸ் விளையாட வந்த பூட்டான்…

பணம் இல்லாததால் தாயின் உடலை மகன் பைக்கில் கொண்டு சென்ற அவலம்..!

தாயின் சடலத்தை ஆம்புலன்ஸில் எடுத்துசெல்ல பணம் இல்லை என்பதால் அவரது மகன் பைக்கில் தன் தாயின் சடலத்தை எடுத்துக்கொண்டு சென்ற காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவரின்…

மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டும் ஒப்பந்தம் ரத்து…

மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா பிளான் ஒப்பந்தம் ரத்து. மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்கான மாஸ்டர் பிளான் ஒப்பந்தத்தை ரத்து செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம். மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா…

இன்றைய ராசி பலன்

மேஷம்-ஓய்வு ரிஷபம்-குழப்பம் மிதுனம்-நலம் கடகம்-வெற்றி சிம்மம்-சுகம் கன்னி-நட்பு துலாம்-அமைதி விருச்சிகம்-சலனம் தனுசு-முயற்சி மகரம்-ஆர்வம் கும்பம்-பயம் மீனம்-எதிர்ப்பு

பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..

பிரபல திரைப்பட பைனான்சியர் மற்றும் விநியோகஸ்தர் மதுரை அன்புசெழியன் வீட்டில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியர் மற்றும் திரைப்பட வினியோகஸ்தர் அன்புசெழியன் கோடிக்கணக்கில்…

கடல் நடுவில் கருணாநிதி பேனா சின்னம்… மத்திய அரசுக்கு கடிதம்…

கருணாநிதி பேனா நினைவுச்சின்னத்திற்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம். கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடலுக்குள்…

உலகத் தாய்ப்பால் தினம்..!!!

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை உலகத் தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஏழு நாட்களை தாய்ப்பால் விழிப்புணர்வு தினமாக அனைத்து கிராம பகுதிகளிலும் நகரப்புறங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறுகிறார் சமூக சிந்தனையாளர் பேராசிரியர் முது முனைவர்…

ஆகஸ்ட் மாதம் எந்தெந்த தேதிகளில் வங்கிளுக்கு விடுமுறை..!

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 10 நாட்கள் வங்கி விடுமுறை. தமிழகத்தில், ஆகஸ்ட் மாதத்தில் வரும் 9 ஆம் தேதி (மொகரம்), ஆகஸ்ட் 13, 27( 2 ஆம் ,4 ஆம் சனிக்கிழமை), ஆகஸ்ட்7,14,21,27( ( ஞாயிற்றுக்கிழமை), ஆகஸ்ட்15( சுதந்திர…

கலைஞரின் நினைவுநாளையொட்டி முதல்வர் தலைமையில் அமைதி பேரணி..

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 4-வது நினைவு நாளை ஒட்டி ஆகஸ்ட் 7ம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி. இதுதொடர்பாக சென்னை மாவட்ட திமுகவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலைஞர் அவர்களின் 4-வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

குரங்கு அம்மைக்கு பலியான முதல் நபர்…

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் கேரளாவில் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்…