• Wed. Apr 24th, 2024

காயத்ரி

  • Home
  • சிவகாசியில் அண்ணா பிறந்தநாள் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை

சிவகாசியில் அண்ணா பிறந்தநாள் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை

அண்ணா பிறந்தநாளையொட்டி சிவகாசியில் அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளையொட்டி சிவகாசியில் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக அதிமுக கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர்…

முதல்வர் ஸ்டாலின் உண்மையிலேயே உத்தமராக இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்- பிரேமலதா விஜயகாந்த்

திமுக ஒரு தில்லுமுல்லு கட்சி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் நலத்திட்ட விழா. இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக…

படம் பார்க்க வந்த கூல் சுரேஷுக்கு நேர்ந்த சோதனை..

சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று ரிலீஸான நிலையில் படத்தைப் பார்க்க சிம்புவின் தீவிர ரசிகர் என்று சொல்லிக்கொள்ளும் கூல் சுரேஷ் சிவப்பு நிற audi காரில் திரையரங்குக்கு வந்தார். அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கார்…

CUET (க்யூட்) தேர்வு முடிவு இன்று வெளியீடு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..

CUET UG தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022-23 கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் CUET என்ற பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முடிவு…

காலாண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி

தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இந்த சமயத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு சில நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பள்ளிகளில் காலாண்டு தேர்வு…

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய தமிழக வீராங்கனை…

கடந்த சில நாட்களாக சென்னையில் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனைகள் உள்பட பல நாடுகளிலிருந்து வீராங்கனைகள் வந்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில்…

பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள நவ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த…

தொண்டர்கள் எவ்வழியோ நாங்களும் அவ்வழி.. ஓபிஎஸ் பேட்டி..

அதிமுக இரு பிரிவாக பிரிந்து இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு தனித்தனியே கட்சி எங்களுடையது என பல்வேறு வழக்குகளோடு நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். அதன் வழக்கும் தீர்ப்பு, மேல்முறையீடு என நீண்டு கொண்டு இருக்கிறது.இதில் ஓபிஎஸ் தரப்பு அனைவரும் ஒன்றாக இணைவோம் என…

செல்வம் கொழிக்க பச்சை கற்பூரம் போதும்..

வீட்டில் செல்வம் பெருக பச்சை கற்பூரம் வைத்தால் நல்லது என்பது மரபு. பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக உள்ளது. பச்சை கற்ப்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தீபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே…

கார்கில் போர் நினைவிடத்திற்கு பின் கேதர்நாத் சென்ற ஏகே..!!!

நடிகர் அஜித்குமார் படம் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பைக்கில் லாங் ரைடு செல்வது போன்றவற்றை தனது பொழுது போக்காக வைத்துள்ளார். சமீபத்தில் ஐரோப்பா சென்ற அவர் இதுபோல பைக்கில் அந்த கண்டம் முழுவதும் சுற்றிப் பார்த்தார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…