• Fri. Apr 26th, 2024

காயத்ரி

  • Home
  • அம்பேத்கரும்-மோடியும் நூல் வெளியீடு…

அம்பேத்கரும்-மோடியும் நூல் வெளியீடு…

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் சீர்திருத்த திட்டங்களும், அதனை பிரதமர் மோடி செயல்படுத்திய விதம் குறித்தும் எழுதப்பட்டுள்ள அம்பேத்கரும்-மோடியும் எனும் நூல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழாவானது, டெல்லியில், மத்திய ஒலிபரப்புதுறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு உள்ளது. இந்த விழாவில், முன்னாள்…

அசாம் யானைகளை திரும்ப தர வழக்கு

தமிழ்நாட்டின் கோவில்கள் பலவற்றில் யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளில் 9 யானைகள் அசாம் வனத்துறையிடமிருந்து பெறப்பட்டு வளர்க்கப்படுபவை ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை அடித்து துன்புறுத்தப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த…

கலைஞர் கருணாநிதியின் பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி…

கலைஞர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் சிலை சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 81 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளதாகவும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை விட பெரிதாக இந்த சிலை இருக்கும் என்றும்…

செல்ஃபி எடுக்கவந்த ரசிகரின் போனை பிடுங்கிய ராணா

இந்தியளவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட முக்கிய திரைப்படம் பாகுபலி. இயக்குனர் ராஜமௌளி சும்மா படத்தை மிரட்டியருப்பார். அப்படத்திற்கு பிறகு தென்னிந்திய திரைப்படங்களின் மீதான பார்வையே மாறிவிட்டது.அப்படியான பெரிய மாற்றத்தை உருவாக்கிய பிரம்மாண்ட வரலாற்று சாதனை படத்தை பாகுபலியில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து…

கனடா இந்து கோவிலை சேதப்படுத்திய பயங்கரவாதிகள்

கனடாவில் உள்ள முக்கியமான இந்து கோவிலில் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி அந்த கோவிலையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கோவில் சுவரில் காலிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த வாசகங்களை கண்ட இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்…

வெளியானது CUET தேர்வு முடிவுகள்…

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்காக CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது.இதன்படி ,நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) முதல் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு-இளங்கலை (சியூஇடி-யுஜி) 2022 முடிவுகளை அறிவித்துள்ளது.மாணவர்கள்…

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த சட்டம்…

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துவது பற்றி மத்திய அரசு அதிகாரிகள் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியா ஆன்லைன் விளையாட்டுகளை திறமை அல்லது வாய்ப்பு அடிப்படையிலானது மற்றும் விதிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம்…

உலக பணக்காரர் பட்டியலில் அதானிக்கு முதலிடமா..??

உலக பணக்காரர் பட்டியலில் தற்போது முதல் இடத்தில் எலான் மஸ்க், இரண்டாவது இடத்திலும் ஜெப் பிஜாஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் அதானி ஆகியோர் உள்ளார்கள். இந்த நிலையில் நேற்று அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தது அடுத்து எலான் மஸ்க் மற்றும்…

திமுகவை எதிர்த்து அதிமுக இன்று கண்டன ஆர்பாட்டம்…

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50, இரண்டு மாதங்களில் 301 – 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் இரண்டு…

திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்… முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிரடி பேச்சு!

மின்கட்டணம், சொத்து வரி உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்திய திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்றும் எப்போது தேர்தல் அறிவித்தாலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்றும்சிவகாசியில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள்விழா…