கோழி கழிவுகளால் துர்நாற்றம்..,
சிவகங்கை நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள போக்குவரத்து பணிமனைக்கு அருகிலுள்ள இடத்தில் கோழி கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் சுற்றுப்புறங்களில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளதுடன், சுகாதார பிரச்சனைகளும் உருவாக வாய்ப்பு உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.…
நீர் வீணாகி வருவதால் சீரமைக்க மக்கள் கோரிக்கை..,
காரைக்குடியில் குடிநீர் குழாய் சேதமடைந்து நீர் வீணாகி வருவதால் அதனை சீரமைக்க பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வ உ சி சாலை குடியிருப்பு பகுதியில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் இருந்து வருகிறது. இந்நிலையில்,…
8 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்!!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா பெத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி.(28)கூலி வேலை செய்துவருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல்…
சொந்த மண்ணில் போட்டியிடப் போகிறேன்..சீமான்.,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு கூறினார். மேலும்,8 கோடி மக்களை நம்பி, மக்களுக்காக களத்தில் நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். தமிழகத்தில் கட்சிகளின் கொடிகளில் உள்ள வண்ணம் மாறுகிறது.…
காதலித்து திருமணம் செய்தவரை காணவில்லை..,
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷாமிலி என்ற இளம் பெண், தன்னை காதலித்து திருமணம் செய்துவிட்டு பின்னர் விலகிய தனது கணவர் குகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை…
சாலை புதுப்பிப்பு வேலை தாமதம்..,
சிவகங்கை அருகே காளையார்மங்கலத்தில் நாட்டரசன்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து பாகனேரி நெடுஞ்சாலை வரை சானாகுளம், இலந்தைமங்கலம், மாங்காட்டுப்பட்டி வழியாக செல்லும் 6 கி.மீ. நீளமான கிராமச் சாலை, தற்போது முற்றிலும் சேதமடைந்து பயணிக்க முடியாத நிலைக்குப் போயுள்ளது. இந்த சாலையை புதுப்பிக்க பொதுமக்கள் வலியுறுத்தி…
சார்பு ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் .1993 ஆம் ஆண்டு காவலராக சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எஸ்ஐ பதவி உயர்வு பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காளையார் கோவில் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பொறுப்பேற்ற…
108 கோ பூஜை மற்றும் யாக வேள்வி நிகழ்ச்சி..,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஸ்ரீ சேவுகமூர்த்தி கோசாலை அறக்கட்டளை சார்பில் 10 ஆண்டு அபிவிருத்தி திட்ட துவக்க விழா மற்றும் 108 கோ பூஜை மற்றும் யாக வேள்வி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விடுத்தினராக கலந்து…
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை..,
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில், நேற்றையதினம் (20.05.2025) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பாறை மற்றும் மண் சரிவு விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 05 நபர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர், உயிரிழந்தவர்களின்…
கட்டிட கட்டுமான பணியில் குறைபாடு ..,
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணி துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் இரு கட்டிடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20…



