• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

G.Suresh

  • Home
  • புறவழிச்சாலை பணிகளை ஆய்வு செய்த எ.வ. வேலு..,

புறவழிச்சாலை பணிகளை ஆய்வு செய்த எ.வ. வேலு..,

சாலை அமைப்பதில் முறைகேடு நடைபெற்றால் எந்தவிதமான சமரச பேச்சுக்கும் இடமில்லை என்றும், ஒப்பந்ததாரர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறினார். சிவகங்கை மாவட்டத்தில் 7.60 கி.மீ தூரத்தில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புறவழிச்சாலை…

கல்குவாரியில் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு..,

சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ். கோட்டை அருகே மல்லாக்கோட்டை பகுதியில் இயங்கி வந்த கல்குவாரியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையாலும் பாறையை உடைக்கும் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 6 பேரில்…

தீப்பந்தம் ஏந்திய சுடர் பயணக் கோரிக்கை பேரணி.,

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கோரி, தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில், கன்னியாகுமரியில் தொடங்கிய சுடர் பயணக்கோரிக்கை இருசக்கர வாகன பேரணி செஞ்சிக்கோட்டை வரை பயணிக்கிறது. இந்த பேரணி நேற்று நாகர்கோவிலில் தொடங்கி இன்று ராமநாதபுரம் வழியாக சிவகங்கை வந்தடைந்தது. முன்னதாக, சிவகங்கை…

அண்டப்புழுகு, ஆகாசபுழுகை கூறும் ஸ்டாலின்..,

ஸ்டாலின் ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் தெரியவில்லை. அவர்கள் வாங்கிய கடன் தான் கண்ணுக்குத் தெரிகிறது. காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இவ்வாறு…

பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம்..,

2025ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் 98.31% தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் 97.49% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் முதன்மை இடத்தை கைப்பற்றியுள்ளது. இது குறித்து மாவட்ட…

இருசக்கர வாகனத்தில் தஞ்சமடைந்த நல்ல பாம்பு..,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் உணவருந்த வந்தவர் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தில் நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை கண்டவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவம் இடம் வந்த தீயணைப்பு…

திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி..,

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே கொரட்டி சிந்தாமணி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. சிவகங்கை,ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 350 ற்கும் மேற்பட்ட மாடுகள் போட்டிக்காக கொண்டுவரப்பட்டது. சுமார் 50க்கும்…

நாச்சியமத்தாள் பூச்சொரிதல் விழா மஞ்சுவிரட்டு..,

சிவகங்கை மாவட்டம் தளக்காவூரில் இளைஞர் நற்பணி மன்றத்தால் கோவில் திருவிழாவை முன்னிட்டு விரட்டு மாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை ,ராமநாதபுரம் ஒப்படை பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்பட்டது மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றைப் பிடித்துக் கொண்டு மாடு…

சுந்தரராஜ பெருமாள்கோயிலில் சிறப்பு பூஜை ..,

அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் தலைமையில் பிரசித்திபெற்ற சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் 71 வது…

ஸ்ரீசந்தன மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

சிவகங்கை நகரில் அமைந்துள்ள ஸ்ரீசந்தன மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம், கரகம் எடுத்து நகர்வலம் வந்தனர். சிவகங்கை மாவட்டம்சிவகங்கை நகரில் உள்ள முதலியார் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த இரண்டாம்…