போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் அதிமுக சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக…
ஊர் மக்களை கூட்டி வாழை இலை போட்டு சாப்பாடு
கொட்டக்குடி ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஐந்தாண்டு பதவி நிறைவு. ஆடல் பாடலுடன் ஊர் மக்களை கூட்டி ஊராட்சி மன்ற தலைவர் வாழை இலை போட்டு சாப்பாடு போட்டு மகிழ்ந்தார். ஊராட்சி மன்ற தலைவர் பதவி நிறைவுறுவதை ஒட்டி, ஐந்தாண்டுகள்…
தேர்தல் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் தேர்தல் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா எம் எல் ஏ பங்கேற்றார். தமிழகம் முழுவதும் அஇஅதிமுக அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து கழக தொழிற்சங்க மண்டல…
புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை
சிவகங்கை மாவட்டம் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை திறக்கப்பட்டது. சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், முத்துப்பட்டி ஊராட்சி, களத்தூர் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 7.50…
மக்கள் பயன்பாட்டிற்கு புதிய ரேசன் கடை
சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய ரேசன் கடை கட்டிடத்தை சிவகங்கை அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் திறந்து வைத்தார். சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் ஆலங்குளம் ஊராட்சிக்குட்பட்ட குட்டிதிண்ணி கிராமத்தில் அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று சிவகங்கை அஇஅதிமுக…
வேலுநாச்சியாரின் 228வது நினைவு தின குருபூஜை
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 228வது நினைவிடத்தில், குருபூஜையை வாரிசு தாரரான சிவகங்கை ராணி மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் விடுதலை போராட்ட வீரர் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி…
தவெக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை!
தமிழக வெற்றி கழகத்தின் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஜாபர் பர்வேஸ் தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை! சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சியானது சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்…
சிவகங்கையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித்ஷா இழிப்படுத்தியதாக கூறி, அவரை கண்டித்து சிவகங்கை அரண்மனைவாசலில் நேற்று மாலை காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். மாங்குடி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம், பொதுக்குழு உறுப்பினர்கள்…
சிவகங்கையில் காமராஜர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
மதுரையில் தென்மண்டல வளர்ச்சி வாரியம் அமைக்க வலியுறுத்தி, சிவகங்கை அரண்மனை வாசலில் காமராஜர் மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டத் தலைவர் அருளானந்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மரியலூயிஸ், பொருளாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்…
மான்ஃபோர்ட் பள்ளியில் கிறுஸ்துமஸ் கொண்டாட்டம்
மான்ஃபோர்ட் பள்ளியில் நடைபெற்ற கிறுஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவ, மாணவியர்களின் கண் கவர் நடனம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே செயல்படும் பள்ளியில் கிறுஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு விமர்ச்சியாக நடைபெற்ற நிலையில் மாணவ, மாணவியர்களின் கண்கவர் நடனம் அனைவரையும் ஈர்த்தது. சிவகங்கையை…



