• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • தவெக நிர்வாகிகள் 2 பேர் உடல்நசுங்கி பலி

தவெக நிர்வாகிகள் 2 பேர் உடல்நசுங்கி பலி

TVK மாநாட்டுக்கு சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து மாநாட்டுக்கு 6 பேருடன் சென்ற கார், உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் TVK திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணித்…

கனமழை: கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவு

துரை தயாநிதி டிஸ்சார்ஜ்…

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் – சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு உடல்நலக் குறைவு…

வேகமா போகாதீங்க வெள்ளைக்கோடு போட்டாச்சு …

திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் வாகனத்தின் வேகத்தை குறைப்பதற்காக வெள்ளை நிற வேக தடுப்பு கோடுகள் போடப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் முதல் பெரிய கனர வாகனங்கள் வரை இதன் மீது ஏறி செல்லும் போது கடகட…

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைப்பகுதியில் 3 யானைகள் உலா – மக்கள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பரப்பலாறு அணைப்பகுதியில் உணவு, தண்ணீர் தேடி வந்த மூன்று காட்டு யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன. இதனால் அணையின் அருகில் உள்ள கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகளை யாரும் அச்சுறுத்தவோ விரட்டவோ கூடாது, இரவு நேரங்களில் வாகனங்களில்…

புரட்டாசி மாத கார்த்திகையில் திருப்பரங்குன்றம் முருகனும் தெய்வானையும் வீதி உலா …

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் திருக்கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி இரவு மூன்று வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சிகள் நிகழ்வு நடைபெற்றது.

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்:394 மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து, அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை, பொன் செய் கொல்லனின், இனிய தௌர்ப்ப, பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர், வன் பரல் முரம்பின், நேமி அதிர சென்றிசின் வாழியோ, பனிக்…

படித்ததில் பிடித்தது

நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,ஒரு நல்ல நண்பனின் மவுனம்இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும். நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;ஆனால் அனுபவமோதவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.  சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். அவற்றைக்…

பொது அறிவு வினா விடைகள் 

1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?  டால்பின் 2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?  ஸ்டான் பிஷ்  3. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள உயிரினம் எது?  இறால் 4. மீன்கள் இல்லாத ஆறு?  ஜோர்டான்…

குறள் 707

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும் பொருள் (மு.வ): ஒருவன்‌ விருப்பம்‌ கொண்டாலும்‌ வெறுப்புக்‌ கொண்டாலும்‌, அவனுடைய முகம்‌ முற்பட்டு அதைத்‌ தெரிவிக்கும்‌; அம்‌ முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ?