ஈரோடு கிழக்க தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிகவும் அறிவிப்பு!…
ஈரோடு கிழக்க தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிகவும் அறிவித்துள்ளது.
மதுரையில் விசிக, போலீஸ் மோதல்
அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, நாடாளு மன்றத்தில் 3 நாட்களாக கடும்…
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை…
ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை சேதப்படுத்திய காட்சி.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த நிலக்கோட்டை பகுதியில் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை சேதப்படுத்திய காட்சி.
கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள்!
தெலுங்க மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம். தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்க பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
த.வெ.க. செயற்குழுக் கூட்டம் நிறைவேற்றபட்ட 21 தீர்மானங்கள் !
நிர்வாகச் சீர்திருத்தம் 1.அரசு மற்றும் தனியார் துறை எதுவாகினும், அதில் அரசியல் தலையீடு என்பது எவ்வகையிலும் எவ்வடிவிலும் இருக்கவே கூடாது. அந்த உறுதிப்பாட்டை நிலைநிறுத்தி லஞ்ச லாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்திற்கு வழிவகுக்கப்படும். சாதி, மத மற்றும் பாலினச் சார்பின்மை, அரசு நிர்வாகத்தின்…
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிதமான…