• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • காங்கிரஸ் மூத்த தலைவர் பவன்கேரா கொந்தளிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன்கேரா கொந்தளிப்பு

“அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட நம் நாட்டவர்கள் கைகளில் விலங்கு கட்டி அவமானப்படுத்தி அனுப்பப்படுவது ஒரு இந்தியராக மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 2013ல் இந்திய தூதரக அதிகாரி தேவயாணி இதுபோல அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்ட போது, இந்திய வெளியுறவு செயலர் உடனடியாக கடும் கண்டனத்தை…

K.T. RajendraBalaji-வந்த உடனே சாமியே வந்துடுச்சு…

குடியரசு தின விழாவை கொண்டாடிய சிவகாசி மைனாரட்டி எஜுகேஷன் டிரஸ்ட்!

சிவகாசி மைனாரிட்டி எஜிகேசன் டிரஸ்ட் சார்பாக நமது அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததன் 75-வது ஆண்டு நிறைவு மற்றும் 76 வது குடியரசு தின தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் செய்யது ஜாஹிர் உசேன்…

ஈரோடு கிழக்க தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிகவும் அறிவிப்பு!…

ஈரோடு கிழக்க தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிகவும் அறிவித்துள்ளது.

மதுரையில் விசிக, போலீஸ் மோதல்

அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, நாடாளு மன்றத்தில் 3 நாட்களாக கடும்…

இணையத்தை கலக்கும் Al புகைப்படம்

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழை

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகைக்கு கொடியேற்றம்

ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை சேதப்படுத்திய காட்சி.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த நிலக்கோட்டை பகுதியில் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை சேதப்படுத்திய காட்சி.

கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள்!

தெலுங்க மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம். தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்க பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.