• Tue. Apr 30th, 2024

திருப்பரங்குன்றத்தில் சூரசம்கார விடியல்!

திருப்பரங்குன்றம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று தெப்பத் திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு பத்தாம் நாள் நிகழ்ச்சியாக சூரசம்கார விடியல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்வும் நடைபெற்றது.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *