திரைப்பட இயக்குனர் என்று கூறி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நம்ப வைத்து பல பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து முன்பணமாக பணம் பெற்றதுடன், பெண்களுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய நபர் கைது.
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி பசுவந்தனைரோடு ராஜீவ்நகர் 6 வது தெருவில் 54பி/1 இலக்க வீட்டில் வசித்துவரும்
இம்மானுவேல்ராஜா 43/21
த/பெ.டேவிட்துரைராஜ்.
ராமேஸ்வரத்தில் முகாமிட்டு இங்கு சில பெண்களை தன்வசப்படுத்தி லட்சக்கணக்கில் பணம் பெற்றதுடன் அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டவுண்போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் இமானுவேல்ராஜாவைப் பிடித்து விசாரித்தபோது, இமானுவேல்ராஜா திரைப்பட இயக்குனர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்த 12 வங்கி ஏடிஎம் கார்டுகள், 3 பேங்க் செக்புக், ஒரு கவரிங் கழுத்து செயின், 2 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 2 பட்டன் செல் போன்கள், காதில் அணிந்து இருந்த சிறிய கவரிங் தோடு ஒரு ஜோடி கைப்பற்றப்பட்டது.
அவரது செல்போனை சோதனை செய்ததில், ஆபாச வீடியோ படம் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து இவர் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து, ஏமாற்றி பணம் பறிப்பவரா என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை
- எலுமிச்சம்பழம் விலை கிலோ ரூ.100 விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி
- கோடை வெயிலை தணிக்க குதூகல குளியல்
- கல், மண் குவாரியை தடுத்து நிறுத்த, விவசாயிகள் கோரிக்கை
- மிஷ்கின் ஒரு டவுண்லோடு இயக்குநர்; பி.சி.அன்பழகன் குற்றச்சாட்டு
- கலசலிங்கம் விஷூவல் கம்யூனிகேஷன் மாணவர்களின் குறும்படங்கள் வெளியீட்டு விழா
- ஆண்டிபட்டி காவல் தெய்வமான முனியாண்டி சுவாமி கோவில் சித்திரை திருவிழா
- யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வரப்பட்ட போலீஸ் வாகனம் முன்பு பெண்கள் செருப்புடன் போராட்டம்
- தமிழக முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 21_வது ஆண்டு நினைவு தினம்
- உசிலம்பட்டி பகுதியில் மின்தடை
- 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெறவில்லை
- மதுரை கிழக்கு ஒன்றியம் திமுக, வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் இலவச நீர், மோர் பந்தல்
- கோவையில் போதை ஆசாமிகள் தகராறு : வீடியோ காட்சிகள் வைரல்!!!
- ராகுல் காந்தி ரேபரேலியில் மாபெரும் வெற்றி அடைவார்-எம்பி விஜய்வசந்த் பேட்டி.
- திமுக ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழு முதலாக ஒத்துழைக்கிறது- எம்எல்ஏ ராஜன்செல்லப்பா பேட்டி
- ஜெயலலிதா கோயிலுக்கு வந்த முன்னாள் அமைச்சர்
- இளைஞரை தாக்கிய திருட்டு கும்பல் – போலீசார் விசாரணை
- படித்ததில் பிடித்தது
- சவுக்கு சங்கரை அழைத்து வந்த வாகனம் விபத்து
- சவுக் சங்கர் கைது.
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 672
- கோத்தகிரி மலைப்பாதையில் விபத்து
- போதைப்பொருள் கடத்தப்படுவதை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம்
- இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா திருக்கொடியேற்றம்
- விவேகானந்த கல்லூரி, மாணவர் பண்பாட்டுப் பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி
- காலி குடங்களுடன் பொறியாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்..!
- துபாயில் இருந்து மதுரை வந்த நாகை வாலிபரிடம் 812 கிராம் கடத்தல் மீட்பு
- கோவை பிபிஜி கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- கே.எஃப்.சி சிக்கனில் ஸ்டீல் கம்பி..! புகைப்படங்கள் வைரல் !!!
- மேட்டுப்பாளையம் சாலையில் சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகள் சற்றே இளைப்பாறும் வகையில் தற்காலிக கூரை
- குமாரபாளையம் பெண் திமுக வினரால் மிரட்டபடுவதாக போலீஸ் DSP அலுவலகத்தில் புகார்…
- கடைகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்படாத வகையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை
- மதுரை மேலூர் வட்டார பாரம்பரிய அம்பலக்காரர் பட்டமளிப்பு விழா:
- சுபிக்சம் மருத்துவமனை சார்பில், சிறப்பு ஆலோசனை மருத்துவ முகாம் !
- மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு பயணிகளின் உடமைகள் நாளை எடுத்து செல்ல ஏற்பாடு
- பொது அறிவு வினா விடைகள்
- காதலியின் கிழிந்த உடையைப் பார்த்து சிரித்த காதலன் : உதவிய விவசாயி
- சிவகங்கை கல்லல் தெற்கு ஒன்றிய அதிமுக கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
- கோவையில் தலைமறைவான இருவரை தேடி வரும் வனத் துறையினர்…
- மே 12ல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு
- விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது
- பாரம் தாங்காமல் பயணிகளின் உடைமைகளை விட்டுச் சென்ற விமானம்
- குறள் 671
- இலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் பெற்ற வீரர்களுக்கு பாராட்டு
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூர் கல்குவாரி வெடி விபத்து
- இன்று 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை
- தமிழகத்தில் புதிய உச்சத்தைத் தொட்ட மின்தேவை
- சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய இணையதளம் வடிவமைப்பு
- வெயில் கொடுமை: மதுபோதையில் ஏடிஎம் மையத்தில் தூங்கிய ஆசாமி
- இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியீடு
- மலைவாழ்மக்களுக்கு, சுயஉதவி ஆன்லைன் மூலம் விற்பனை
- நீட் நுழைவுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு
- அண்ணல் அம்பேத்கரின் 134 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவகங்கை நகர் குழுவின் சார்பாக மே தினவிழா
- பணியாளர்களை விமானத்தில் அழைத்துச்சென்ற முதலாளி…
- கோவை ஈச்சனாரி சாலையில் சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது
- மதுரை ஏ ஐ யூ டி சி தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா
- பொதுமக்களின் தாகம் தணித்த க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள்
- பெரம்பலூரில் கிரில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மே தினவிழா
- சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், முதுமை தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம்
- அரசு போக்குவரத்தில், மே தினம்
- மதுரை அருகே திமுக சார்பில், இளநீர் பந்தல்
- பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பாக, மே தினவிழா
- காளைக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்
- மதுரை சௌபாக்கிய விநாயகர் குரு பெயர்ச்சி விழா
- தேனி மாவட்டத்தில் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
- மதுரை விமான நிலையம் வந்த முதல்வரை பார்த்து மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு
- மதுரை அருகே உலக ஆய்வக வார விழா
- ராஜபாளையம் மாரியம்மன் கோயில் பூக்குழி
- சோழவந்தானில் வாட்டி வதைக்கும் வெயில் நிழல்குடை இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி
- சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டில் சின்டெக்ஸ் பழுதால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
- நான் முதல்வன் திட்டம்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை
- வெயிலால் கருகும் மக்காச்சோள பயிர்கள்
- இலக்கியம்:
- பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்!
- நாய்களுக்கு உணவளிப்பதை தடுத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்
- நகை பறிப்பு, திருட்டு கொள்ளை கோவையில் அதிகரித்துள்ளது-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காட்டம்
- சிவகங்கையில் மே தின கொண்டாட்டம்
- படித்ததில் பிடித்தது
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 670
- உழைப்பு..,உரிமை..,உலகின் உன்னதம்! மே-1
- வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், நேரில் ஆய்வு…
- கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்தின் உலக உழைப்பாளர்கள் “மே”தின வாழ்த்து
- தேனி: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
- சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோவை கிளையில் இருந்து T.S ரோஷினி 754வது ரேங்க் பெற்று சாதனை
- திருடிவிட்டு மீண்டும் திரும்பி வந்து தாக்கிய மர்ம நபர்கள் – cctv
- திருச்சியில் பட்டப்பகலில் வெட்டி கொலை
- மே 5ல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பபதிவு ஆரம்பம்
- காரமடை அருகே அமோனியா வாயு கசிவால் பொதுமக்கள் அவதி
- அழகிகளை அடைத்து வைத்து விபச்சார தொழில் : ரௌடி கைது
- கோவை தொகுதி வழக்கை முடித்த வைத்த உயர்நீதிமன்றம்
- மே 3ஆம் தேதி வரை வடதமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்
- வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை அறிவிப்பை திரும்ப பெற மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
- ராமநாதபுரத்தில் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது : ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
- இ-பாஸ் பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் ஓரிரு நாளில் வெளியிடப்படும்
- குறள் 669
- கவிஞர்கள் தினத்தை கொண்டாடிய சிவகங்கை கலெக்டர்
- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகிலுள்ள பூங்கா – நகரமன்ற தலைவர் ஆய்வு