திரைப்பட இயக்குனர் என்று கூறி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நம்ப வைத்து பல பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து முன்பணமாக பணம் பெற்றதுடன், பெண்களுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய நபர் கைது.
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி பசுவந்தனைரோடு ராஜீவ்நகர் 6 வது தெருவில் 54பி/1 இலக்க வீட்டில் வசித்துவரும்
இம்மானுவேல்ராஜா 43/21
த/பெ.டேவிட்துரைராஜ்.
ராமேஸ்வரத்தில் முகாமிட்டு இங்கு சில பெண்களை தன்வசப்படுத்தி லட்சக்கணக்கில் பணம் பெற்றதுடன் அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டவுண்போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் இமானுவேல்ராஜாவைப் பிடித்து விசாரித்தபோது, இமானுவேல்ராஜா திரைப்பட இயக்குனர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்த 12 வங்கி ஏடிஎம் கார்டுகள், 3 பேங்க் செக்புக், ஒரு கவரிங் கழுத்து செயின், 2 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 2 பட்டன் செல் போன்கள், காதில் அணிந்து இருந்த சிறிய கவரிங் தோடு ஒரு ஜோடி கைப்பற்றப்பட்டது.
அவரது செல்போனை சோதனை செய்ததில், ஆபாச வீடியோ படம் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து இவர் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து, ஏமாற்றி பணம் பறிப்பவரா என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்..,
- போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி..,
- குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி..,
- இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி..,
- காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் 27-வது பேரவைக் கூட்டம்..,
- தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் காவலாளி மர்ம மரணம்..!
- “நஷா முக்த் யுவா விக்சித் பாரத்” என்ற தேசிய இலக்கை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்..,
- சாத்தூரில் RUN FOR வைப்பாறு என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி..,
- வக்கம்பட்டி வெடி விபத்து – சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழப்பு…
- கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கிய த.வெ.க அரசு..,
- மாணவர்களுக்கு நினைவுப் பரிசு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேச்சு..,
- கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம்- பூசாரி உள்பட 4 பேர் கைது..
- கோவையில் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை முறைகள் குறித்த மருத்துவ கருத்தரங்கம் துவக்கம்..,
- விவசாயத்தையும் இயற்கையையும் போற்றும் வகையில் சிலைகள் திறப்பு..,
- பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் “சங்கமம்’98” வெள்ளி விழா சந்திப்பு ..,
- மாற்றுத்திறனாளிக்கு அரசு வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்த மர்ம நபர்..,
- மாணவர்களிடம் ஒன்றிய பா ஜ க அரசும் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்..,
- யானைத்தந்தம் கடத்தி விற்கும் கும்பல் புதுக்கோட்டையில் ஆறு பேர் கைது..,
- போலீசாரின் சட்டையைக் கிழித்து கல்வீச்சு – கோவையில் 4 திருநங்கைகள் அதிரடி கைது !!!
- வணிகவியல் துறை பெற்றோர்ஆசிரியர் கூட்டம்…
- 364 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ்..,
- மயிலாடுதுறையில் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை..,
- பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் மாற்றுகட்சினர் இணைப்பு விழா..,
- தன் வாழ்க்கையை ஏ ஐ மூலம் ஒளிபரப்பு செய்த காட்சி கண்ணீர் விட்டு அழுத சமூக நலத்துறை அமைச்சர்..,
- கோவை வித்யா மந்திர் பள்ளியில் கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி..,
- கோவை ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளியின் பரிசளிப்பு விழா..,
- பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் விருதுகள் வழங்கும் விழா..,
- காடுபட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை..,
- கருப்பையா எம்.எல் ஏ முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த அ.ம.மு.க நிர்வாகிகள்..,
- மாணவனை தாக்கியதாக தலைமையாசிரியர் மீது குற்றச்சாட்டு..,
- சின்னமனூர் நகராட்சியில் அரசுத் துறைகள் ஒருங்கிணைந்த தூய்மை பணியாளர்கள் நல முகாம்!
- சின்னமனூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம்..,
- முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்..,
- ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்கான் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறார் அமைச்சர் புஸ்சி ஆனந்த்….
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் சிறப்பு பூஜை..,
- தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல நம்முடைய கோரிக்கை நீட்டு வேண்டாம்-சி டி ஆர்…
- பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் செய்தது திட்டமிட்ட கொலை..,
- சோழவந்தானில் ரயில் நிலையம், தபால் நிலைய ஹிந்தி எழுத்து அழிப்பு. வழக்கறிஞர் கைது..,
- சோழவந்தான் மலையாள கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் வேத பாராயணம்..,
- கோவில்பட்டியில் கர்மவீரர் காமராஜர் சிலை திறப்பு விழா..,
- நீட் தேர்வு கசிவு விவகாரம் டெல்லியில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்..,
- சட்ட விரோதமாக 30 கிலோ சோல்சா வெடிகள், மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல்..,
- தொடர்ச்சியாக சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரி!
- விக்கிரமங்கலம் அருகே ஊரணியில் செத்து மிதக்கும் மீன்களால் தொற்றுநோய் பரவும் அபாயம்..,
- ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அரசு ஊழியர்கள் கோரிக்கை..,
- மனித உரிமை துறை மாவட்டத் தலைவர் நியமனம்..,
- விருதுநகரில் ‘ஜனநாயகன்’ திரைப்பட காட்சியில் விஜயபிரபாகரன் தோல்வி குறித்து வீடியோ ஒளிபரப்பு..,
- ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை..,
- டி பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள புகைப்பட கலைக்கூடத்தில் தீ விபத்து..,
- திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்..,
- ஆத்தூர் அணையில் நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் அவதி..,
- தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,
- தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் வேலம்மாள் குளோபல் பள்ளியில் மாநில அளவிலான தடகளப் போட்டி..,
- பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கு இலவச தொழிற்பயிற்சி மையம்..,
- கட்டிடப் பொருட்களைக் குறி வைக்கும் ‘ஆட்டோ’ திருடர்கள்..,
- தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்தது…
- மெரினாவில் மீண்டும் பொதுமக்களுக்கு அனுமதி..,
- தி சென்னை மொபைல்ஸ் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கி அசத்தல்..,
- வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு முகாம்..,
- ஜனநாயக திரைப்படத்திற்காக அறிவிக்கப்படாத அரசு விடுமுறையை அமல்படுத்தப்பட்டது-ஆர் பி உதயகுமார்..,
- சிறுகுளம் கண்மாய் அழிவின் விளிம்பில் இருக்கும் அவலம்..,
- ஜனநாயகம் திரைப்படம் வெளியீடு கருப்பையா எம்எல்ஏ பாலாபிஷேகம் செய்து 52 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்..,
- திடீரென வெடித்து சிதறிய குளிர்சாதனப் பெட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள்..,
- உலகம் முழுவதும் வெளியான ‘ஜனநாயகன்’ குரோம்பேட்டையில் திருவிழா உற்சாகம்..,
- “படப்பையில் ‘ஜனநாயகம்’ திரைப்பட வெளியீடு விழா..,
- பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு ரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
- கருப்பையா எம்எல்ஏ முன்பு நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு..,
- கே டி ராஜேந்திர பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட செய்யது ஜஹாங்கிர்..,
- உசிலம்பட்டியில் வெளியான முதல்வரின் ஜனநாயகன் திரைப்படம்..,
- கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு!
- சின்னமனூர் தனியார் பள்ளி அருகே கழிவுநீர் தேங்கி நோய் தொற்று அபாயம்..,
- லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு..!
- மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மூட்டா சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
- கோவையில் ஜூலை 25-ஆம் தேதி சர்வதேச எம்.பி.பி.எஸ். பிரதிநிதிகள் மாநாடு..,
- மதுரையில் ரயில் மறியல் செய்ய முயன்ற DYFI அமைப்பினர் கைது / 10 பெண்கள் உட்பட 40 பேர் கைது..,
- மதுரை சோழவந்தான் தபால் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்கள் அழிப்பு..,
- ஜனநாயகம் திரைப்படம் பார்த்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த கருப்பையா..,
- ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு..,
- முதலமைச்சர் விஜய் குறித்த ப்ரமோஷன் வீடியோவை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் பர்வேஸ்..,
- ஜனநாயகன் திரைப்படம் கொண்டாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட திரையரங்கம்..,
- 80 நாட்களில் ஜனநாயக படத்தை வெளியிட்டது தான் முதல்வர் செய்த சாதனை-ஆர்.பி. உதயகுமார்..,
- பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து இன்று திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படம்..,
- இருகூர் சாலையில் இயங்கி வரும் பழைய இரும்பு குடோனில் திருட்டு..!
- டெல்லியில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து DYFI திடீர் ஊர்வலம்…,
- வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்…
- திருமுருகன் திருக்கோவில் மண்டல சிறப்பு அபிஷேக பூஜை..,
- உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக சொல்லி நில மோசடி..,
- கோவை விமான நிலையத்தில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி..!
- மாணவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்த போலீஸார்..,
- கோவை மாவட்டத்தில் சுமார் 2 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்..,
- மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கண்டனம்..,
- ஆன்லைன் பணமோசடி செய்த பெண் ஒருவர் கைது..,
- சிவகாசி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,
- ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
- கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் உறவினர் கதறல்..,
- பாண்டிய குல வேளாளர் சங்கத்தின் மகாசபை கூட்டம்..,
- உசிலம்பட்டியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி..,
- கரட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..,
- த.வெ.க அரசு சைனா பொம்மை போல உள்ளது-ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
- காங்கிரஸ் கலை பிரிவின் சார்பில் செவாலியர் சிவாஜி நினைவு தினம்..,




