திரைப்பட இயக்குனர் என்று கூறி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நம்ப வைத்து பல பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து முன்பணமாக பணம் பெற்றதுடன், பெண்களுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய நபர் கைது.
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி பசுவந்தனைரோடு ராஜீவ்நகர் 6 வது தெருவில் 54பி/1 இலக்க வீட்டில் வசித்துவரும்
இம்மானுவேல்ராஜா 43/21
த/பெ.டேவிட்துரைராஜ்.
ராமேஸ்வரத்தில் முகாமிட்டு இங்கு சில பெண்களை தன்வசப்படுத்தி லட்சக்கணக்கில் பணம் பெற்றதுடன் அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டவுண்போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் இமானுவேல்ராஜாவைப் பிடித்து விசாரித்தபோது, இமானுவேல்ராஜா திரைப்பட இயக்குனர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்த 12 வங்கி ஏடிஎம் கார்டுகள், 3 பேங்க் செக்புக், ஒரு கவரிங் கழுத்து செயின், 2 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 2 பட்டன் செல் போன்கள், காதில் அணிந்து இருந்த சிறிய கவரிங் தோடு ஒரு ஜோடி கைப்பற்றப்பட்டது.
அவரது செல்போனை சோதனை செய்ததில், ஆபாச வீடியோ படம் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து இவர் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து, ஏமாற்றி பணம் பறிப்பவரா என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- தாம்பரத்தில் ‘மகா திருக்குறள் விழா’ 50,000 மாணவர்கள் பங்கேற்று உலக சாதனை முயற்சி வைரமுத்து பங்கேற்பு..,
- தேசிய கண் தான விழிப்புணர்வு இருவார விழா..,
- வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணை சக வழக்கறிஞர்கள் தாக்கிய சம்பவம்..,
- சோழவந்தான் அருகே கருப்பட்டி பகுதிக்கு மினிபேருந்து சேவை துவக்கம்..,
- சோழவந்தான் பேட்டை கிராமத்தில் நியாய விலை கடையை திறக்க கோரிக்கை..,
- சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி..,
- மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவிற்கு ஏமாற்றமும், அதிமுகவிற்கு ஏற்றமும் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்..,
- மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மணப்பெண் பலி..,
- வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் அமைச்சர் அருண் ராஜ் பேட்டி..,
- தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி தவெக திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மரியாதை..,
- சாலமன் பாப்பையா கையால் விருது வாங்க காத்திருந்த மாணவன் உருக்கமாக வெளியிட்ட வீடியோ…
- மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே பயங்கர தீ விபத்து..!
- வத்தலகுண்டில் உணவுத்துறை அமைச்சர் நுகர் பொருள் சேமிப்பு கிடங்கில் திடீர் ஆய்வு..,
- மின் வெட்டு காரணமாக வெப்பம் தாங்காமல் உயிரிழந்த ஆயிரக்கணக்கான கோழிகள்…!
- திண்டுக்கல் மாவட்ட எல்லையில் போலீஸ் வாகன சோதனை..,
- தமிழக அமைச்சர்கள் கொடைக்கானல் வருகைமாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு..,
- டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் விருது திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த 13 ஆசிரியர்கள்..,
- பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்..,
- சமுதாய கூட கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் ஆட்சியர் சுகபுத்திரா..,
- திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை..,
- 32 மணி நேரத்தில் காவல் துறை அதிரடி நடவடிக்கை….
- இமானுவேல் சேகரனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
- விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாமன்ற கூட்டம்..,
- மலைவாழ் மக்களின் கைவினை பொருட்களை காட்சி படுத்த உள்ளதாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் பேட்டி.
- தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக பாவித்தவர் பாரதியார்-ராஜா கோவிந்தசாமி புகழாரம்..,
- கோவையில் மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா..,
- இரட்டை இலையை வெற்றி பெறச் செய்து விஜய்க்கு அரசியல் பாடத்தில் மக்கள் புரிய வைப்பார்கள்-ஆர்.பி. உதயகுமார்…
- பாலியல் சீண்டலுக்கு ஆளான மனநலம் பாதித்த பெண் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை..,
- நான்கு நாள் வங்கிகள் இயங்காது…
- நாகசக்தி அம்மன் ஞான பீடத்தில் அமாவாசை சத்ரு சம்ஹார காலபைரவர் பூஜை..,
- “ஆம்னி பேருந்தில் மின்கசிவு” ; 3 மணி நேரமாகத் தவித்த பயணிகள்..,
- டிராபிக்கைத் தவிர்க்க ஆபத்தான அத்துமீறல்”..,
- தவெகா வா திமுக வா போட்டி போட்டு மதுரை விமான நிலையத்தில் கூச்சல் எழுப்பிய தொண்டர்கள்..,
- மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் பேட்டி..,
- மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய குடிகார கணவன் கைது..,
- மின் பொருள் கடை உரிமையாளருக்கு நூதன சிக்கல் பெண்ணின் தொடர் தொந்தரவு..,
- ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக பிரச்சார இயக்கம்..,
- புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேரவை தொடக்க விழா..,
- உசிலம்பட்டி நகராட்சி குப்பை கிடங்கில் தீ..,
- தற்போதைய அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேச்சு..,
- திருமங்கலத்தில் பூட்டிய வீட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை மற்றும் 28 ஆயிரம் ரூபாய் கொள்ளை..,
- அரசு பள்ளியில் ஆய்வகக் கட்டிடத்தை திறந்து வைத்த ஆட்சியர் பவன்குமார்..,
- இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் ஒருங்கிணைத்த ராயல் எக்ஸ்போ 2026..,
- மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் விழா தகுந்த பாதுகாப்புடன் நடைபெற இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை புகார்..,
- தவெகவிற்கு அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்..,
- வடவள்ளி மருதமலை சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: உயிர்த்தப்பிய அதிர்ஷ்டசாலி!
- கல்லாங்காடு பகுதியில் காவல்துறையை கண்டித்து பழங்குடியின மக்கள் திடீர் சாலை மறியல்..,
- ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த உறவினர்கள்..,
- ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட SUV கார்களை டெலிவரி செய்து மாருதி சுசுகி சாதனை..,
- “1980ஸ் ரெட்ரோ லுக்கில் வானதி சீனிவாசன்”..,
- 9-ம் வகுப்பு மாணவன் ஹரிஹரனின் யோசனையில் உருவான ஹிட் லேர்ன் செயலி..,
- கோவையில் நேபாள இளைஞர் செங்கல்லால் அடித்துக் கொலை : ஜார்க்கண்ட் வாலிபர் கைது!
- தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு..,
- முதல்வர் விஜய்யின் லண்டன் முதலீட்டாளர்கள் சந்திப்புகை கொடுக்குமா, காலைவாரிவிடுமா? ஆர்.பி. உதயகுமார்..,
- சாலை விபத்தில் உயிரிழந்த 8 தமிழக மாணவர்களில் ஒருவரான முரளி கிருஷ்ணனின் குடும்பம்..,
- வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மின்தடை..,
- ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின்நுகர்வோர் மன்றம்..,
- வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக லிங்க் அனுப்பிய நிலையில் சுதாரித்துக் கொண்ட ஊடகவியலாளர்கள்..,
- கிருஷ்ண ஜெயந்தி விழாவின் 6ம் நாள் திருக்கல்யாண வைபவம்..,
- மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி…உருவானது!
- முதலமைச்சரின் உடல்மொழி: மனித மாண்புகளுக்கு எதிரானது – திருமாவளவன்…
- மதுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி..,
- இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கி இருவர் பலி..!
- பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வர முடியாமல் பாதிப்பு..,
- வெள்ளம் போல ஓடும் பாதாள சாக்கடை நீர் நோய் தொற்றில் அவதிப்படும் பொதுமக்கள்..,
- எஸ்.ஐ.யை அருவாளால் வெட்டிய ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறையினர் ..,
- லாரி அனுமதி விவகாரத்தில் போக்குவரத்து காவலர்கள் இடையே மோதல்..,
- கோவையில் டெலிபிசியோ நிறுவனம் சார்பாக மூவ் எக்ஸ் எனும் பிசியோதெரபி தொழில்நுட்ப மாநாடு..,
- விவசாய சங்கங்கள் சார்பாக பரப்புரை இயக்கம்..,
- இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினர்..,
- “மது போதையில் செல்போன் பேசியபடி பைக் சவாரி”..,
- அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா..,
- தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை” ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள்..,
- இடைத்தேர்தல் – தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு..,
- முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டியை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..,
- அங்காள பரமேஸ்வரி – வால குருநாதர் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா..,
- “ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி சீறிப் பாய்ந்த தமிழக அரசுப் பேருந்து”
- சோழவந்தான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து மாடுபிடி வீரர்கள் இருவர்பலி..!
- இடைத்தேர்தலில்எடப்பாடியாருக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் ஆர்.பி. உதயகுமார்..,
- மின் வயர்கள் மீது செல்லும் மரக் கிளைகளை அப்புறப்படுத்த கோரிக்கை..,
- ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா..,
- மதுரையில் பிளஸ் 1 மாணவன் ஆணவக் கொலையா ..?
- இறுதிச் சடங்கில் வெடி வெடித்ததில் தகராறு ஏற்பட்டு மண்ணெண்ணெய் குண்டு வீச்சு ஒருவர் கைது..,
- வாடிப்பட்டி அருகே கல்குவாரியால் அழியும் கிராமம் ..,
- சோழவந்தானில் ஏசியன் பெயிண்ட் கடை திறப்புவிழா நிகழ்ச்சி..,
- வாடிப்பட்டியில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிக்கு வெங்கல சிலை அமைக்க சங்க கூட்டத்தில் தீர்மானம்..,
- பகுதிநேர சிறப்பாசிரியர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்..,
- சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய மூன்று நபர்கள் கைது..,
- முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா..,
- பெரியாறு பாசன கால்வாயில் இருபோக சாகுபடி நிலங்களில் ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும்..,
- துளிர் வினாடி வினா போட்டிகள்..,
- வாடிப்பட்டியில் வ.உ.சி.பிறந்தநாள் விழா பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்..,
- நவீனப் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் இன்று பார்வையிட்ட ஆட்சியர்…
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் ஆய்வு..,
- அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
- ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மருத்துவமனை, பள்ளி வளாகம் மற்றும் மைதானம் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு..,
- கே.டி ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம்… நீதிபதி உத்தரவு!
- பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா..,
- கோவையில் 10ம் தேதி முதல் ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா’..,
- சர்க்காரியாவை பற்றி பேசுபவர்கள், 1991-96 ல் ஜெயலலிதா ஊழலை பற்றி ஏன் பேசுவதில்லை -டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி..,








