பகுதிநேர சிறப்பாசிரியர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்..,
2011 ஆம் ஆண்டு சுமார் 12.000 ஆயிரம் பகுதி நேர சிறப்பாசிரியர்களை அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 5000/- வழங்கினார்கள் தற்போது தற்போது மாதம் ரூ 15.000/- வழங்கப்பட்டு வருகிறது வாரம் மூன்று அரை நாள் வரவழைத்து வழங்குகிறது.…
சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய மூன்று நபர்கள் கைது..,
மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் சமூக விரோத செயல்கள் மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான…
முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா..,
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அவர்தம் உரையில், ஆசிரியர் என்பவர் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டுபவராகவும் அவர்களின் திறமையை…
பெரியாறு பாசன கால்வாயில் இருபோக சாகுபடி நிலங்களில் ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில் தார் சுந்தரவேல் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் கௌதம், தோட்டக் கலை உதவிஇயக்குநர்கள்…
துளிர் வினாடி வினா போட்டிகள்..,
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக திருவரங்குளம் வட்டார அளவில் 2026 ஆம் ஆண்டிற்கான துளிர் வினாடி வினா போட்டிகள் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (08.09.2026 -செவ்வாய்) நடைபெற்றது. வட்டாரத் தலைவர் ஆசிரியர் டிட்டோ அவர்கள் தலைமை வகித்தார்…
வாடிப்பட்டியில் வ.உ.சி.பிறந்தநாள் விழா பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் வ.உ.சி., ஐ. வி. அறக்கட்டளை சார்பாக வ.உ.சிதம்பரனாரின் 155 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சங்கத் தலைவர் பாபநாசம் தலைமைதாங்கினார். கௌரவ தலைவர்…
நவீனப் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் இன்று பார்வையிட்ட ஆட்சியர்…
மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.கொக்குளம் ஊராட்சி, செக்கானூரணியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலதன மானிய நிதித் திட்டத்தின் (SCPAR 2024-2025) கீழ், ரூ.816.48 லட்சம் (ரூ.8.16 கோடி) மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீனப் பேருந்து நிலையக்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் ஆய்வு..,
மதுரை மாநகராட்சி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி, மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்…
அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி SDTU தொழிற்சங்கம் மற்றும் கோவை மத்திய மாவட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், கார் டாக்ஸிகளை முறைப்படுத்தி அரசு அனுமதி பெறாமல் உள்ள…
ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மருத்துவமனை, பள்ளி வளாகம் மற்றும் மைதானம் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய் துறையினருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டரார்., இதில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த்…



