• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • பழைய பெருங்களத்தூரில் மின் பொருள் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு நூதன சிக்கல்..,

பழைய பெருங்களத்தூரில் மின் பொருள் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு நூதன சிக்கல்..,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே மின் பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் பிரபு. இவரது கடைக்கு சில தினங்களுக்கு முன்பு சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்…

சமயபுரம் செல்லும் பக்தர்களுக்கு சிற்றுண்டி மற்றும் குடிநீர் வழங்கிய சத்யா அகாடமி நிறுவனர்..,

ஆடி மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக கீரனூர் வழியாக சமயபுரம் நோக்கி செல்கின்றனர் இவர்களின் சோர்வை போக்கும் வகையில் குடிநீர் சிற்றுண்டி குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்களை சத்யா அகாடமி நிறுவனம் சத்யா கரிகாலன் சார்பில்…

ஒரே பைக்கில் 4 பெண்கள் ஆபத்தான ரீல்ஸ்..,

கோவை, ரேஸ்கோர்ஸ் மற்றும் திருச்சி சாலை பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பெண்கள் ஆபத்தான முறையில் பயணித்து ரீல்ஸ் (Reels) எடுத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை மாநகரின் முதன்மைச் சாலைகளான…

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூபாய் 60 லட்சம் மோசடி ; புரோக்கர் கைது..,

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் 8 ஏக்கர் நிலத்தை விற்பதாக கூறி ரூபாய் 60 லட்சம் மோசடி செய்த புரோக்கர் போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலை வீசி தேடி வருகின்றனர். கோவை ஜி.என் மில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் ரியல்…

அண்ணனைக் கத்தியால் குத்திக் கொன்று கிணற்றில் வீசிய தம்பி..!

கோவை அருகே மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த அண்ணனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று பாழடைந்த கிணற்றில் வீசிய தம்பி மற்றும் அவரது நண்பரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…

கோவை ஜி.ஆர்.டி. கல்லூரியில் தேசிய அளவிலான போட்டி..,

கோவை மனிதகுல முன்னேற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உயரிய நோக்கில், டெக் பார் குட் -பில்ட் வித் ஏஐ (TECH FOR GOOD – Build with AI) என்ற தேசிய அளவிலான புதுமைப் போட்டி ஆகஸ்ட் 8 மற்றும்…

புதுக்கோட்டையில் மருத்துவர்கள் பாதுகாப்பு வலியுறுத்தி பேரணி..,

கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி கோல்கத்தா ஆர் ஜி கார் மருத்துவக் கல்லுரி மருத்துவமனை மருத்துவர் அபாய்யா படுகொலை செய்யப்பட்ட துயர சம்பவத்தை நினைவு கூர்ந்து, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் வன்முறை…

வேனில் கடத்தி வரப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்ததில் பெங்களூரில் இருந்து பிக்கப் வேன் வாகனத்தில் 700 கிலோ புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிந்தது. இதனை அடுத்து…

நன்றியை மறந்தவர்களுக்கு விஜய் திருநெல்வேலி அல்வா கிண்டி கொடுத்து விட்டார்-ஆர்‌.பி. உதயகுமார்..,

லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ்அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம் ,நீங்கள் யாரை ஏமாற்ற இந்த வேலை செய்கிறீர்கள் என்பது தெரியவில்லை லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. ராஜாராம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர்கள் இந்த கருத்தை…

சமயபுரம் மாரியம்மன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கியஅன்புக்கரங்கள் ட்ரஸ்டின்..,

புதுக்கோட்டை மாவட்டத்தின் இருந்து பல்வேறு கிராமங்களில் உள்ள பக்தர்களும் நகர்ப்புறங்களில் உள்ள பக்தர்களும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆடி மாதங்களில் நேர்த்திக்கடனுக்காக பாதசாரியாக நடந்து சென்று வழிபட்டு வருவது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தர்கள் மதிய நேரத்தில் சாலை ஓரத்தில்…