அதிகாரத்தால் மக்களை வெல்ல முடியாது அன்பால் பாசத்தால் தான் மக்கள் மனதை வெல்ல முடியும்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தமிழக வெற்றிக்காக மேற்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர் தமிழக வெற்றிக்கழக தலைமைக் கழக பேச்சாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…
மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அருகில் வைகை ஆற்றுக்கு செல்லும் பகுதியில் உள்ள சுகாதார வளாகம் முன்பு மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம்…
வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை சர்ச் முப்பெரும் விழா கொடியேற்றம்..,
தென் மாவட்டத்தின் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும்மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழாவிற்கான கொடியேற்றம் சர்ச் வளாக முன்பு நடைபெற்றது. சிறப்பு திருப்பலி மதுரை பிஷப் அந்தோணி சவரிமுத்து கொடியேற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழகத்தின்…
குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்…,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் பள்ளிவாசல் அருகில் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் பல லட்சம் குடிநீர் வீணாக வயல்களுக்குள் செல்கிறது இன்று காலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் மாலை வரை…
பொது அறிவு வினா விடைகள்
1. தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?விடை: 1952 2. மெதுவாக நகரும் நில விலங்கு எது?விடை: அசையாக்கரடி 3. தண்ணீருக்கு அடியில் மெதுவாக வாழும் விலங்கு எது?விடை: கடற்குதிரை 4. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?விடை: நாய் 5. இரானி கோப்பை எந்த…
திருக்குறள்
வான் சிறப்பு -1 வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று பொருள் (மு.வ): மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.
கண்மாய்களை தூர் வார வேண்டும் சட்டமன்றத்தில் கருப்பையா எம்.எல்.ஏ., வேண்டுகோள்..,
சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா மானிய கோரிக்கையின் போது பேசியதாவது:-தற்போது பருவமழை துவங்குவதை கருத்தில் கொண்டு அதற்கு முன்னதாக மழைநீர் சேகரி ப்பின் அவசியத்தை வலியுத்தி கண்மாய், ஏரி, குளங்களை தூர் வாரி சீரமைக்க வேண்டும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு…
நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சிலிண்டர்கள்”..!
கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலக் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கி இருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோவை, நவ இந்தியா பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின்…
ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு விழுப்புணர்வு கூட்டம்..,
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு செய்வதற்கான விழுப்புணர்வு கூட்டம் தலைமையாசிரியர் ஆர்.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது , முன்னதாக அனைவரையும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயக்குமார், ஓய்வுபெற்ற…








