• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • 150பவுன் நகையை இரவல் வாங்கி குடும்பத்துடன் தலைமறைவாக இருந்த 4பேர் கைது..,

150பவுன் நகையை இரவல் வாங்கி குடும்பத்துடன் தலைமறைவாக இருந்த 4பேர் கைது..,

மதுரை மாநகர் அவனியாபுரம் SKR நகர் பகுதியை சேர்ந்த கவிதா – தென்னரசு தம்பதியினர் தனது மகன்களான , ராம்கணேஷ்பாண்டியன், கார்த்திகேயன் ஆகியோருடன் வசித்துவந்தனர். இந்நிலையில் கவிதா அந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி சீட்டு மற்றும் மகளிர்…

மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை பஸ் ஸ்டாண்டில் பெண்களுக்கான மகளிர் சுகாதார வளாகம் அமைந்துள்ளது. கரிசல்பட்டி,இ.எல். ரெட்டியபட்டி, முத்தாண்டியாபுரம் , சங்கரபாண்டியாபுரம் சத்திரம், குகன்பாறை, உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ,…

அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 40 வது ஆண்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது., இந்த விழாவில் சமூக செயல்பாட்டாளர் ஹென்றி டிபேன் கலந்து கொண்டு கடந்த கல்வியாண்டில் அதிக…

ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை..,

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஜெகவீரம்பட்டி விஜய கரிசல்குளம், எட்டக்காபட்டி ,உள்ளிட்ட கிராமங்களில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதம் அடைந்ததால் அப்புறப்படுத்தி விட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என தொடர்ந்து விடுத்த கோரிக்கையின் பேரில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய…

ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் 11 வது பட்டமளிப்பு விழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் அமைந்துள்ள ரெங்க நாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் 11 வது பட்டமளிப்பு விழா பள்ளியின் செயலார் ராகவன் தலைமையில் சேர்மன் பிருந்தா ராகவன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மோகன்திலக் மற்றும் ஆதிமூலம்…

நாடார் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி 122 வது ஆண்டு விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் 1904 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாடார் ஜார்ஜ் தொடக்கப்பள்ளி, நாடார் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி 122 வது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிவகாசி பிரபல டாக்டர் சந்திர கிரகம் குடும்பத்தின் சார்பில் ராஜ…

வாடிப்பட்டி அருகே தோல் பொருள்கள் விழிப்புணர்வு முகாம்..,

மதுரை மண்டல கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பாக கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தோல் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டி அருகே, சாணாம்பட்டி திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த முகாமினை, மதுரை மண்டல இயக்குனர் செந்தில்குமார் ராமசாமி காணொளி…

டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மாநிலத்துணைத்தலைவர் பேட்டி..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை பணிப் புறக்கணிப்பு செய்து முற்றுகையிட்டு டாஸ்மாக் விற்பனையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தங்களுக்கு…

சுகாதார சீர்கேடு தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மதுரை கருப்பாயூரணி பாண்டி கோயிலில் கால்நடைகள், கோழி ஆகியவற்றை கோயில் வளாகத்தில் கட்டப்படுவதாகவும், அதனால் சுகாதார சீர்கேடு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பொதுவாக, தமிழகத்தில் கோயில்களில் வேண்டுதலுக்காக, கால்நடைகள், ஆடுகள் , கோழிகள் விடப்படுவது வழக்கமாக உள்ளது. மதுரை…

“காம்பவுண்ட் கதவை உடைத்த ஒற்றை யானை”..!

கோவை, துடியலூர் அருகே கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வீட்டின் காம்பவுண்ட் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.…