• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • திருக்குறள்

திருக்குறள்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது பொருள்(மு.வ): தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப்‌ பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல்‌, மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

மதுபோதையில் ஆட்டோவை ஓட்டிவந்த நபர் அரசு பேருந்தில் மோதி விபத்து!நல்வாய்ப்பாக தப்பிய மாணவர்கள்..,

மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் அரசு பேருந்து அவுட்போஸ்ட் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பின்னால் மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டிவந்த இருவர் அரசு பேருந்து மீது மோதியது. அரசு பேருந்தில் மாணாக்கர்கள் பயணித்துவந்த…

தமிழக-கேரளா எல்லையான வாளையார் தேசிய நெடுஞ்சாலையில் திகிலூட்டும் விபத்து !!!

தமிழக – கேரளா எல்லையான வாளையார் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கனரக லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, லாரியின் பின்புறம் அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத…

பெண் குழந்தைகள் நலன் கருதி சீருடைகள் வடிவமைக்கப்படும் சமூக நலத்துறை அமைச்சர் அறிவிப்பு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அடுத்துள்ள தளவாய்புரத்தில் செயல்படக்கூடிய அன்னை சத்யா பெண்கள் தையல் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கைகள்..,

கடந்த அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான நிதியை நிறுத்தி வைத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. உடனடியாக ஓய்வுப்பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நிதிப் பலன்களை வழங்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத்தலைவர் ஆ.மணிகண்டன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அறிக்கையாக…

தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு-உறவினர்கள் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி என்ற இடத்தில் தேனியிலிருந்து- திருமணம் திருமங்கலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் இருந்து தேனி மாவட்டம் போடி என்ற ஊருக்கு சாமி கும்பிடுவதற்கு நேற்று இரவு தனது நண்பர் கீழ மாத்துரைச்…

பக்கவாட்டு கண்ணாடியைப் பார்க்காமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்; தானியங்கி கதவில் சிக்கிய பை..,

​ கோவையில் அரசு நகரப் பேருந்தின் தானியங்கி கதவில் மாணவரின் பை சிக்கிய நிலையிலும், அதனை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்தை தொடர்ந்து இயக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, காந்திபுரத்தில் இருந்து தினமும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு…

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்” என நடிகர் தனுஷ் குறித்த கேள்விக்கு அமைச்சர் சம்பத்குமார்..,

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சம்பத்குமார், கோவைக்கு ஆன்மிகம், கல்வி மற்றும் இயற்கையை விரும்பி ஏராளமானோர் சுற்றுலா வருவதால், மாவட்டத்தின் சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதாக தெரிவித்தார். இந்திய அளவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை முதலிடத்தை பெற வேண்டும்…

உசிலம்பட்டி அருகே தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்காபுரம் அருகில் ஓணான் கரடு பகுதியில் தனியார் கல்குவாரிக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரி பாப்பநாயக்கன்பட்டி, சங்கரலிங்காபுரம், டி.இராமநாதபுரம், செல்லாயிபுரம் என 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து…

அமைச்சர் பதவியில் இருந்து மரியவில்சனை நீக்கக்கோரி தமிழக முதல்வரை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி செய்தி அறிக்கை!

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் நா. மரிய வில்சன் அவர்கள் வெளிப்படுத்திய கோபமும், அதனுடன் இணைந்த மதச்சார்புடைய கருத்துக்களும் மாநிலத்தின் அரசியல் பண்பாட்டிற்கே அவமானமாக அமைந்துள்ளன. பட்ஜெட் விவாதத்தின் போது கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நிதியமைச்சர் தமிழில் பிழையின்றி பேச முயற்சிக்க…