• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 06 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர்.கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊராகிய…

ராசாசி மருத்துவமனையின் முதல்வர் சந்தித்து தேசிய கொடியினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்த அறக்கட்டளை நிறுவனர்..,

80வது சுதந்திர தினம் வீடுதோறும் தேசிய கொடி ஏற்றிட பாரத பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்களின் ஆணைக்கிணங்க மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளையின் சார்பாக பொதுமக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களால் துவங்கப்பெற்ற…

மாபெரும் மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தய நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மாவட்டம் கைகுறிச்சி திருமலைராய சமுத்திரம் தச்சன்குளம் பகுதி ஏழு ஊரு கிராமத்தார்கள் இணைந்து நடத்தும் அருள்மிகு ஒற்றைப்பனை அய்யனார் கருப்பர் சுவாமிகளின் ஆடி மாத குதிரை எடுப்பு நிகழ்ச்சி முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தய…

சுதந்திரப் போராட்டத் தியாகி சுந்தர மகாலிங்கத்தின் நினைவுகள்..,

“நாட்டின் விடுதலைக்காக போராடிய காலத்தில் இந்தியர்களிடம் இருந்த தேச ஒற்றுமை உணர்வு இன்றும் இருந்தால், இந்தியா இன்னும் பல மடங்கு வளர்ச்சி பெறும். மக்கள் தனித்தனி மாநில உணர்வுகளைத் தாண்டி ‘ஒரே நாடு – இந்தியா, ஒரே உணர்வு – இந்தியன்’…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மகா உற்சவம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்வர். ஆடி மாத வெள்ளி அம்மனுக்கு…

முதலீட்டாளர் மாநாடு விவரத்தை முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டாம்-ஆர்.பி. உதயகுமார்..,

முதல்வர் விஜய் தலைமையிலே சென்னையில் நடைபெற்ற த.வெ.க அரசின் முதலாவது வெற்றி தமிழகம் முதலீட்டாளர் மாநாட்டில், 67,452 கோடி ரூபாய் முதலீட்டில், 1.06 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 100 நாட்களிலே…

இலக்கியம்

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!வெண்ணெல் அருந்திய…

பொது அறிவு வினா விடைகள்

1.உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது? விடை: மலேசியா 2. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர் விடை: அகிலன் 3. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? விடை: ஞானபீட விருது 4. தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை…

கோவையில் ரயிலில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் பலி!!

​ கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இரண்டு பெண் பணியாளர்கள், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப்…

கோவையில் சுற்றுலா துறை குறித்து சர்வதேச மாநாடு 2026..,

கோவையில் சுற்றுலா துறை குறித்து சர்வதேச மாநாடு 2026 நடைபெற்றது. ஆகஸ்ட் 12 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் தேசிய மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா துறையை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர் சார்பில், சுற்றுலாத்…