சந்தியா மண்டபம் புனரமைப்பு பணிகள் சிறப்பு யாக பூஜை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வைப்பாற்றின் கரையோர பகுதியில் சந்தியா மண்டபம் உள்ளது. பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்டது. வைப்பாறு மேற்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி வருகிறது சந்தியா மண்டபம் அருகே வரும் போது…
மாணவர் விடுதியில் மரக்கன்று நடும் விழா..,
மதுரை, ரேஸ் கோர்ஸ்,தாமரை தொட்டி அருகில் அரசு மாணவர் விடுதி வளாகம் சுற்றி மாணவ தன்னார்வல இயக்கத்தின் சார்பாக மரக்கன்று நடும் விழா தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி அவர்களால் ஆசிரியர்கள்,மாணவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.. இந்நிகழ்விற்கு விடுதி காப்பாளர்…
ஜல்லிக்கட்டை தமிழக வெற்றி கழகம் விரும்பவில்லையா?-ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தடை இருந்த பொழுது இரண்டு வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் அம்மாவின் அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இளைஞர்களின் போராட்டத்தை…
அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செல்லக்குளம் கிராமம் தேவனன் தோப்பில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅங்காள ஈஸ்வரி ஸ்ரீபால விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ நாகதேவதை ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கான மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை…
தேவாலயத்தில் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது மாதாங் கோவில்பட்டி கிராமம். சிவகாசியிலிருந்து ஆலங்குளம் செல்லும் மெயின் ரோட்டில் மாதாங் கோவில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மெயின் ரோட்டில் செபஸ்தியார்குருசடி தேவாலயம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது . இந்த தேவாலயத்தில்…
இப்படி ஒரு சம்பவமா?இது நடந்திருக்கவே கூடாது …4 குழந்தைகள் பலி!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சாலையோரம் அமர்ந்திருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதிய கோர விபத்தில் 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தையே சோகத்தில்…
இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட கே.டி ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பாலாஜி பைனான்ஸ் உரிமையாளர் ஜெயராம் இல்ல திருமண விழாவில் அமைப்புச் செயலாளர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே.டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்
கோவை GH முன் உதைக்கப்பட்ட முதியவர் பரிதாப பலி – கடைக்காரர் அக்கிரமம்!
கோவை அரசு மருத்துவமனை எதிரே காலில் காயத்துடன் உதவி கேட்டு வந்த வயதான யாசகரை கடைக்காரர் ஒருவர் எட்டி உதைத்துத் தண்ணீர் ஊற்றிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவரை மீட்டுச் சிகிச்சையளிக்கச் சென்ற தன்னார்வலர்களுக்குச் சோகமே மிஞ்சியது. அந்த முதியவர்…
கோவை, ஆவாரம்பாளையத்தில் மூட்டை, மூட்டையாகக் கடத்தப்படும் ரேஷன் அரிசி..,
கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் (ரேஷன் கடை) இருந்து மூட்டை, மூட்டையாக அரிசி சட்ட விரோதமாகக் கடத்தப்படும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கோவை, மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம்…
போலி நம்பர் பிளேட் பயன்படுத்தி சட்டவிரோதச் செயலா ?
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே பதிவு எண்ணைக் கொண்ட இரண்டு இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் நின்று பேசும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் இளைஞர்கள் சிலர் தங்களது…








