தெருமுனை பிரச்சாரம் மூலம் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தவெக நிர்வாகிகள்!
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, போதைப் பொருள் ஒழிப்பு, குப்பையில்லா மதுரை மற்றும் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், மதுரை தெப்பக்குளம் சாலை முதல் முனிச்சாலை 42 வது வார்டு…
பாலமேடு சாலையில் வங்கி மேலாளரை பட்டா கத்தியால் வெட்ட முயன்ற இளைஞர்..!
மதுரை மாவட்டம் பாலமேடு-மதுரை சாலையில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலமேடு பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் நேற்று மாலை தனது காரில் வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து…
மதுரை அருகே 7 பேர் எரித்துக் கொலை: மனைவி உள்பட 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை..,
மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே, கணவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை வீட்டிற்குள் வைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற வழக்கில், கணவர் கண்ணனின் மனைவி பரமேஸ்வரி உள்பட 3 பேருக்கு தலா 8 ஆயுள் தண்டனை விதித்து மதுரை…
வீணாகி செல்லும் குடிநீரை சீரமைக்க கோரிக்கை..,
தென்காசி மாவட்டம் மானூர் பகுதியில் இருந்து தாமிரபரணி ஆற்றில் இருந்து சிவகாசி மாநகராட்சியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வெம்பக்கோட்டை வழியாக சிவகாசி மாநகராட்சிக்கு செல்லும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் வன மூர்த்தி லிங்கபுரம் பஸ்…
SPDI தேசிய தலைவர் ஃபைஜி பேட்டி….
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் SPDI கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் SPDI தேசிய தலைவர் ஃபைஜி கலந்து கொண்டார். மேலும் SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் உட்பட அனைத்து மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.…
காவல்துறைக்கு ராயல் சல்யூட் குற்றவாளிகளை அடுத்தடுத்து தட்டி தூக்குவதாக பொதுமக்கள் பாராட்டு…
மதுரை சோழவந்தான் அருகே மேல கால் கொடிமங்கலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் டூவீலரில் வந்து பட்டா கத்தி முனையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறித்த மூன்று இளைஞர்களில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 6 மணிநேரத்தில் இரு இளைஞர்களை ஸ்கெட்ச்…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்..,
தமிழ்நாடு முழுவதும் நுகர் பொருள் வாணிப கிடங்குகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு வழங்கவில்லை என்றும்., அடையாள அட்டை மற்றும் பணி மூப்புக்கான அடையாள அட்டைகளை வழங்குவதில் முறைப்படுத்தி வழங்க கோரி தமிழ்நாடு சுமை…
தடாகத்தில் இட்லி, பேக்கரி கடைக்கு உணவு தேடி உலா வந்த ஒற்றைக் காட்டு யானை..!
கோவை, தடாகம் பகுதி கிராமங்களில் ரேஷன் அரிசி, காய்கறிகள் மற்றும் தென்னங் குருத்துக்களைத் தின்று அலுத்துப் போன காட்டு யானை ஒன்று, புதுவிதமான உணவுகளை ருசிப்பதற்காகப் பேக்கரி மற்றும் இட்லி கடைகளில் உகுந்த உலா வந்த காட்டு யானையால் பெரும் பரபரப்பை…
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த கோரியும், தீவணம் மற்றும் கறவை மாடு வளர்ப்போர்களுக்கு 50% மாணியம் வழங்க வலியுறுத்தி கறவை மாடுகளுடன், பால்…
குரோம்பேட்டையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது..,
சென்னை குரோம்பேட்டை அருகே M.I.T மேம்பாலம் கீழ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பிரபல வடமாநில கஞ்சா விற்பனையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்து, 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். குரோம்பேட்டை பகுதியில் உள்ள M.I.Tமேம்பாலம் கீழ் சிலர் கஞ்சா…








