• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • பிரம்மாண்ட கூடைப்பந்து போட்டிகள்: ஆகஸ்ட் 26 முதல் தொடக்கம்!

பிரம்மாண்ட கூடைப்பந்து போட்டிகள்: ஆகஸ்ட் 26 முதல் தொடக்கம்!

கோவையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள அதிநவீன சர்வதேச உள்விளையாட்டு அரங்கில், வரும் ஆகஸ்ட் 26 முதல் 30ஆம் தேதி வரை மாலை நேரங்களில் கூடைப்பந்து போட்டிகள் கோலாகலமாக நடைபெற உள்ளன. இத்தொடருக்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் பிஎஸ்ஜி நிறுவனங்களின்…

பள்ளிக்குச் செல்லும் பாதையில் கற்கால்கள் ஊன்றி இருக்கும் தடுப்பை அகற்றக் கோரி கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா குண்டாண்டார் கோவில் அருகே உள்ளது தெம்மாவூர் ஊராட்சி பூச்சிக்குடி வயல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் செல்லும் பாதையில் தனிநபர் ஒருவர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கற்கால்கள் ஊன்றி பாதை விடாமல் தடுத்து இருப்பதாக…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலத்த காயம்..,

சிவகாசி அருகே தாயில்பட்டியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நாகர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தாயில்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (வயது 58 )என்ற…

கோவை மாநகராட்சியின் அலட்சியத்தால் தூய்மைப் பணிகள் தாமதம்!

​ கோவை மாநகராட்சிப் பகுதிகளில் காலை நேரத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள் மற்றும் கழிவு மேலாண்மைப் பணிகள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் முறையற்ற திட்டமிடல் மற்றும் அலட்சியப் போக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில், நாள்தோறும் காலையிலேயே…

கோவை சஹோதயா தடகளப் போட்டிகளில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை..,

கோவை சஹோதயா 10வது வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். தடகளப் போட்டியில் இப்பள்ளியின் மாணவ, மாணவிள் சிறப்பான தனிநபர் செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த பி.நினாத், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில்…

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தப்படுத்தி சுகாதாரமான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் பகுதியில் இரண்டு நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக கூறுகின்றனர் மேல கால் கிராமத்தின் வடக்கு தெரு பகுதியில் குடிநீர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும்…

வெற்றியின் மயக்கத்தில் உள்ள செங்கோட்டையன் மதியை இழந்து விட வேண்டாம்-ஆர் .பி. உதயகுமார்..,

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளிலே போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அதிரடியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரட்டை இடை சின்னத்தில் நின்று, விஜய்யும் வேண்டாம், விசிலும் வேண்டாம்,…

“மின் கம்பத்தில் மோதி காரில் கொழுந்து விட்டு எரிந்த தீ!”

கோவை, அவினாசிலிங்கம் கல்லூரியில் இருந்து GCT கல்லூரி செல்லும் சாலையில் பெண் ஓட்டிச் சென்ற சொகுசு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. காரை ஓட்டிச் சென்ற பெண் அதிர்ஷ்டவசமாக எவ்விதக் காயமுமின்றி உயிர்…

சட்டவிரோத பைப்லைன் ஆற்று நீர் திருட்டு மோசடி”…

​தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள ஓடை பாலத்தின் அடியிலும் ஓடை பகுதிகளிலும், எவ்வித அரசு அனுமதியும் இன்றி இரவோடு இரவாக மறைமுகமாக பிவிசி பைப்லைன்கள் அமைக்கப்பட்டு ஆற்றுத் தண்ணீர் திருடப்படுவதாக சமூக ஆர்வலர்களும் அப்பகுதி விவசாயிகளும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.​…

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை தொடங்கி வைத்த முதன்மைக்கல்வி அலுவலர்..,

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 2026-2027- ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான இளையோர் திறன் என்ற கருப்பொருளை மையமாகக்கொண்ட கலைத்திருவிழா போட்டிகள் துவக்க விழா புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும்…