• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி…

கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி…

பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் மோசமான நோய்களால் அவதிப் பட்டு வரும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. நாய்களை விஷம் கொடுத்தோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்லக் கூடாது என்றும்,தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் அங்கீகரித்த…

உசிலம்பட்டி நீதிமன்றத்தில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓணம் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாட்டப்பட்டது., உசிலம்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா, நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி…

அதிகாரிகளை கண்டித்து செல்லம்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கொசவபட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டி வந்த நிலையில் சில தனி நபர்களின் தூண்டுதல் காரணமாக அதிகாரிகள் கால்வாய் கட்டும் பணிகளை பாதியிலேயே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. சுமார் இரண்டு மாதங்களுக்கு…

அனுமதியின்றி சாலைப் பணி? தவெக நிர்வாகிகள் மீது சர்ச்சை..,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் கிராமத்தில் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, தாட்கோ நிதியில் இருந்து ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் 500 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்…

மீண்டும் தலை தூக்குகிறதா ‘கந்துவட்டி’..? –  பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?

கந்து வட்டியை தடுப்பதற்கு தமிழக அரசால் சட்டம் இயற்றப்பட்டிருந்த போதும் கூட, அவசர தேவைக்கு கடன் வாங்கி அவதிப்படும் அவலம் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு மதுரையில் கடந்த 15 நாட்களுக்குள் நிகழ்ந்த இரண்டு தற்கொலை சம்பவங்கள் இதனை உறுதி…

கோவையில் “கணவன், மனைவி நடத்திய போதை மாத்திரை நெட்வொர்க்”..,

கோவை, கோவைபுதூர் பகுதியில் கணவன், மனைவி இணைந்து நடத்தி வந்த சட்டவிரோத போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை நெட்வொர்க்கைக் குனியமுத்தூர் போலீஸார் அதிரடியாகக் கண்டுபிடித்து, தம்பதியைக் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தலைத் தடுக்கும் நோக்கில்,…

“கேரளா பேருந்தின் ஏணியில் தொங்கியபடி ஆபத்தான பயணம்!”

​ தமிழக – கேரளா எல்லையான கோவை – பாலக்காடு சாலை கக்கசாவடி பகுதியில், கேரளா மாநில அரசுப் பேருந்தின் பின்புற ஏணியில் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு விழிப்புணர்வு..,

மதுரை மாநகர் காவல் ஆணையர் s .ராஜேந்திரன் ips அவர்களது ஆணையின் படி,போக்குவரத்து துணை ஆணையர் s.வனிதா அவர்களது மேற்பார்வையில்…பெரியார் பேருந்து நிலையத்தில்.. அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு. போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுதல் தொடர்பாக…

“6-க்கும் மேற்பட்ட காகங்கள் திடீர் மரணம்”..,

கோவை, சின்ன தடாகம் பகுதியில் வழக்கம் போல் பறவைகள் நடமாட்டம் இருந்த நிலையில், அங்கு உள்ள மரத்தில் இருந்து காகம் ஒன்று திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அருகில் சென்று பார்த்த…

“மலையில் இருந்து நழுவினால் மரணம்!”கட்டாஞ்சி மலைப் பாதையில் அத்துமீறும் இளைஞர்கள்…,

​கோவை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை காவல் எல்லைகளுக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலைப் பாதையில், இளைஞர்கள் சிலர் பொறுப்பின்றி அத்துமீறி ஏறி மது அருந்துவதும், பிளாஸ்டிக் கழிவுகளை வீசிச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.​சுற்றுலா என்ற பெயரில் இந்த மலைப் பாதைக்கு வரும் இளைஞர்கள்…