• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Month: July 2026

  • Home
  • சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஆலங்குளத்தில் அறிமுக நிகழ்ச்சி..,

சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஆலங்குளத்தில் அறிமுக நிகழ்ச்சி..,

விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக ஜெயபெருமாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அறிமுக நிகழ்ச்சி சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஆலங்குளத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சுப்பிரமணியன் தலைமை வகித்தார், சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக கனி…

முன்னாள் அமைச்சர் சக்கரபாணி திமுக மறு சீரமைப்பு குழுவில் நியமனம்..,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டு காலப் பயணத்தை இப்போதே திட்டமிடும் நோக்கில், கட்சியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு’ ஒன்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சியின் சீனியர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இளம் தலைவர்கள்…

திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்..,

திண்டுக்கல் எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது.தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இந்த முகம் நடத்தப்பட்டது. திண்டுக்கல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு பொதுமக்கள்…

அதிமுக மூலம் டெண்டர் எடுத்து சம்பாதித்தவர்கள் தங்களின் சுயநலத்திற்காகவே தவெக விற்கு செல்கிறார்கள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் பகுதியில் அதிமுகவின் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா முன்னிலையில் அதிமுகவிலிருந்து விலகி…

முன்ஜாமின் கோரி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..,

முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தவெக நகரச்செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு என முன்னாள்…

சி விஜயபாஸ்கர் அதிமுகவை விட்டு விலகி த. வெ. க தன்னை இணைத்துக் கொள்ள இருக்கிறார்..

வணக்கம். நலமே சூழ்க! கடந்த 35 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. குறிப்பாக, தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, உலகையே உலுக்கிய ‘கோவிட்’ பெருந்தொற்று…

வெளியானது இன்ஜினியரிங் ரேங்க் லிஸ்ட்..,

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்கு 2,45,235 பேர் விண்ணப்பம் வந்த நிலையில், tneaonline.org இணையதளத்தில் தரவரிசை மதிப்பெண்களை அறியலாம் எனவும்தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன். 200க்கு 200 கட் ஆப்…

த. வெ. க கழகத்தில் நாளை இணைகிறோம் – தனித்தனியே அறிக்கை வெளியிட்ட சி. விஜயபாஸ்கர் & எம். ஆர். விஜயபாஸ்கர்..,

தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை இணைவதாக சி.விஜயபாஸ்கர் மற்றும் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளனர். என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக த.வெ.கவில் இணைகிறேன் என சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பார்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு..,

தமிழகத்தில் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களுக்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பார்களுக்கு புதிய டெண்டர் விடாமல் தவெக அரசும் 3 மாத கால அவகாசம் அளித்துள்ளது. முன்னதாக, டெண்டர் எடுத்தவர்களுக்கான கால…

திருச்செந்தூர் கோயிலுக்குள் இன்று முதல் செல்போனுக்கு தடை..,

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை இன்று (ஜூலை 01) முதல் தீவிரமாக அமல் பட்டுள்ளது. தடையை மீறி கொண்டு செல்லப்படும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு…