• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Month: July 2026

  • Home
  • “தேசிய விருது பெற்ற சிற்பி ராமகிருஷ்ணனை கௌரவித்த புதுச்சேரி அரசு”..,

“தேசிய விருது பெற்ற சிற்பி ராமகிருஷ்ணனை கௌரவித்த புதுச்சேரி அரசு”..,

   திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த சிற்பி ராமகிருஷ்ணன், சிறுவயதிலிருந்தே சிற்பக்கலையில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டு மகாபலிபுரம் சிற்பக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தார். கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை வடிவமைத்த புகழ்பெற்ற ஸ்தபதி கணபதி ஸ்தபதியின் சீடரான இவர், புதுச்சேரி அரசு மாவட்ட…

மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் 7 பயிற்சி மையங்கள்..,

மதுரை திருநகரில், மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் 7 பயிற்சி மையங்கள் (Academies) ஒரே கூரையின் கீழ் துவங்கப்பட்டுள்ளன. இளைஞர்களால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி மையம் தென் தமிழக மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என நிர்வாகிகள்…

அரசு மருத்துவமனையில் தொழுநோய் பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்துதொழுநோய் பாதிப்பு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குமதுரை மாவட்ட இணை இயக்குனர் (தொழுநோய்)விஜயன் தலைமை தாங்கி பயனாளிகளுக்குசேலை கைலி துண்டு…

6-மாதங்கள் கடந்துவிட்டது இன்னும் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை பொதுமக்கள் குமுறல்!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள அருள்மிகு கொம்புதூக்கி அய்யனார் கோயில் செல்லும் தார்ச்சாலை பழுதாகி புதிதாக தார்ச்சாலை அமைக்கும் வேலை தொடங்கி கற்கள் மட்டும் போட்டு சமபடுத்திய நிலையில் 6-மாதங்கள் கடந்தும் முழுமையாக…

தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்..,

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள் செயல்பட்டு வருகிறது இதில் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். நாளுக்கு நாள் நிரந்தர பணியாளர்கள் குறைக்கப்பட்டு ஒப்பந்த பணியாளர்களை அதிக அளவு பணியில் அமர்த்த படுகிறார்கள். இந்த நிலை ஒப்பந்த…

கொள்முதல் செய்யப்படாத நிலையில் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் கவலை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரத்தில் கொள்முதல் செய்யப்படாத நிலையில் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் எடை குறையவும் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்கள் பாதிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த…

அவதூறு பரப்பி வரும் பிரதீப் ராஜன், மற்றும் வீரமணி, ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு..,

கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 47 வயதான அன்னக்கிளி. இவர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தனது குடும்பத்தினருடன் இந்த பகுதியில் தான் வசித்து வருவதாகவும், வேடப்பட்டி பேரூராட்சியில்,…

உரம் கடத்தல் விவகாரத்தில் அதிமுக  நிர்வாகி மீது புகார்..,

கோவையில் உரம் கடத்தல் விவகாரத்தில் அவதூறு பரப்புவதாக அதிமுக நிர்வாகி மீது கோவை எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.கோவை மாவட்டம் திருமலையாம்பாளையத்தில் குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 டன்  யூரியா உர மூட்டைகள் சமீபத்தில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த  விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்புவதாக திருமலையாம்பாளையம் திமுக  பேரூராட்சி தலைவர் கவிதா உதயகுமார் நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு  அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் யூரியா உரத்தை ஒரு தனியார் நிறுவனம்  சட்டத்திற்கு புறம்பாக கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்து கோவை  திருமலையாம்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி உள்ளது. பின்னர் இயந்திரத்தின் மூலம் திரவமாக மாற்றி கேரளாவிற்கு அனுப்பியது தெரியவந்தது.விவசாயிகள் போராட்டத்தால் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து குடோனை சீல் வைத்தனர். நிறுவனத்தை நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதற்கிடையே திருமலையாம்பாளையத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சிலம்பரசன்  என்பவர், இந்த குடோன் திருமலையாம்பாளையம் பேரூராட்சியின் அனுமதியோடு  நடந்தது. பேரூராட்சி தலைவர் கவிதா உதயகுமார் மற்றும் 8வது வார்டு உறுப்பினர்  ஆனந்தகுமாருக்கு தெரியாமல் இந்த நிறுவன நடத்த வாய்ப்பில்லை என எங்கள் மீது  வீண் பழியை சுமத்தி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புகிறார். எனவே இந்த  விவகாரத்தில் எங்கள் மீது அவதூறு பரப்பும் அதிமுக நிர்வாகி சிலம்பரசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தடுப்புச் சுவரில் கார் பயங்கர மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே அதிவேகமாக வந்த கார், ராமகிருஷ்ணா வித்யாலயா மேம்பாலத் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதிய விபத்தில், கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல்…

தற்கொலை அல்ல இது கொலை..!

கரூரை சேர்ந்தவர் மனோஜ் (வயது 24), என்ஜினீயர். இவருக்கும் கோவையை சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இந்த நிலையில் தடாகம் அருகே உள்ள மடத்தூரை சேர்ந்த புகைப்பட கலைஞர் பிரவீனுக்கும்…