• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: April 2026

  • Home
  • போலீசார் தபால் ஓட்டுக்கள் பதிவு செய்வதில் ஆர்வம்..,

போலீசார் தபால் ஓட்டுக்கள் பதிவு செய்வதில் ஆர்வம்..,

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று 2,880 காவல்துறையினர் தபால் ஓட்டு பதிவு நாளை மாலை 5 மணி வரை தபால் ஓட்டு பதிவு நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 10…

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் ஏ.சித்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரண்டு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு கொடுமுடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனித நதிகள் இருந்து…

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் சார்பாக போட்டியிடும் பிரிசில்லா பாண்டியன் இராஜபாளையத்தில் மாடசாமி கோவில் தெரு, பழையபாளையம் சோமயபுரம் – முடங்கியா ரோடு பொன்விழா மைதானம் கவிமணி தேசிய…

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன்..,

வேடசந்தூரில் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக சார்பில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வீரா எஸ்.டி‌.சாமிநாதனை ஆதரித்து மார்க்சிஸ்ட்…

50 லட்ச ரூபாய் பணத்துடன் நின்று கொண்டிருந்த திமுகவினர்..,

திருப்பரங்குன்றம் கோட்டை தெரு பகுதியில் ரூபாய் 50 லட்சம் பணத்துடன் நின்று கொண்டிருந்த திமுகவினரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை. இது தொடர்பாக திருப்பரங்குன்றம் தவெக வேட்பாளர் சி டி ஆர் நிர்மல் குமாருக்கு…

விருதுநகர் பட்டாசு விபத்தில் உயிர் தப்பிய மாவட்ட கலெக்டர் – எஸ் பி..,

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் கோவிந்தநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் விடுமுறை நாளான இன்று விதியை மீறி தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது…

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி!! 6 பேர் படுகாயம்..,

விருதுநகர் அருகே வி.முத்துலிங்காபுரம் கிராமத்தில் இயங்கி வந்த வனஜா என்ற பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து…

தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் – நாங்க இருக்கோம்!

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘நாங்க இருக்கோம்’ என்கிற குறும்படம் தற்போது வெளியாகி உள்ளது. லைட்ஸ் ஆன் மீடியா சார்பில் அதன் பங்குதாரர்களில் ஒருவரான வெங்கி…

தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி கொண்டு வந்த ரூ 1.80 ஆயிரம் பறிமுதல்..,

வேடசந்தூர் அருகே தனியா டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி கொண்டு வந்த ரூ 1.80 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரஸ்நேவ் தலைமையில் வாகன…

கல்வியில் சொர்க்கமாக எனக்கு வாய்ப்பளியுங்கள் சக்கரபாணி பேச்சு..,

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் தொகுதி கல்வியில் சொர்க்கமாக மாற எனக்கு வாய்ப்பளியுங்கள் என அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் அர. சக்கரபாணி வாக்குகள்…