• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

Month: February 2026

  • Home
  • கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை..,

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை..,

திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை,தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல்லை அடுத்த RMTC-நகர், ராதாராஜ் நகர் அருகே கடந்த 2021 ஆம் ஆண்டு சரவணன் என்பவரை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திகேயன்,…

அதிமுகவை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் வரத் தயார்!” – சூலூரில் எஸ்.பி. வேலுமணி பேச்சு..,

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில், அதிமுக சார்பில் நலத்திட்டங்கள் வழங்குதல், வாக்குறுதிகள் விளக்கம் மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற…

மாநில வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம்..,

விருதுநகர் ஜெய் ஹோட்டல் மற்றும் ரெசிடன்சி கூட்டரங்கத்தில் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, சேலம் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் மற்றும் விருதுநகர் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) இணைந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சித்…

அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை..,

தேனியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வளர்ச்சி குறைபாடு காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்பு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது சிறுமிக்கு பிறவி ரத்தநாள குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சிடி ஸ்கேன்…

மாணவிகளுக்கு திமுக சார்பில் பேனா பென்சில் அடங்கிய தொகுப்பு..,

தமிழ்நாடு அரசு சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நெருங்கி வரும் சூழலில் மாணவ மாணவிகள் அதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் திமுக வெங்கடாபுரம் பகுதி கழகத்தின் சார்பில் கமலநாதன் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம்…

திமுக நிர்வாகி இடம் தாய் கேட்டபோது அவருக்கு மிரட்டல்…

மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் விழாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரை திமுக நிர்வாகிகள் அழைத்துச் சென்று தொலைத்து விட்டதாகவும், திமுக நிர்வாகி இடம் தாய் கேட்டபோது அவருக்கு மிரட்டல் விட்டுள்ளனர். இதனால் மகனை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார், கடந்த 21ஆம்…

மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வனராஜ் (42) – ஜெயலட்சுமி (30). இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு,…

அபிஷேக தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்..,

நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மாசி பெருந்திரு விழாவில் அபிஷேக தீர்த்தம் எடுத்து வந்து வழிபாடு நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் தென் தமிழகத்தில் பிரசித்தி நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவின் நிகழ்வாக 2ம் நாளான இன்று அம்மனுக்கு…

இரவு நேர மண் கடத்தல் தகவல் தெரிவித்த சமூக ஆர்வலரிடம் அதிகாரி சர்ச்சை பேச்சு!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோட்டுர் ஊராட்சி பகுதியில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மண் கடத்தல் நடைபெற்று வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கந்திலி அருகே உள்ள சின்னுராம் வட்டம் பகுதியில், அரசு அனுமதி இல்லாமல் அதிக அளவில் மண்…

கரூரில் த வெ க கூட்டம் என்றாலே அபசகுணமா ? த வெ க கூட்டத்தில் திடீர் மழை !

கரூரில் தவெக கூட்டம் நடைபெற்றபோது, மழை பெய்த்து நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருப்பது திடீரென கொடிக்கம்பம் சாய்ந்து பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் மண்டையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்க…