• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • இந்திய வீரர் பாகிஸ்தானால் விடுவிப்பு..,

இந்திய வீரர் பாகிஸ்தானால் விடுவிப்பு..,

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் பூர்ணம் குமார் ஷா, பாகிஸ்தான் வீரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர், இன்று அட்டாரி எல்லை வழியாக இந்தியாவிற்கு…

அலுவலக கட்டிடம் கட்டுமான பணி… பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு..,

வாடிப்பட்டி பேரூராட்சி ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் அலுவலக கட்டிடம் கட்டுமான பணியினை பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் புதிதாக மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக…

உலகப் புகழ்பெற்ற தாவரவியல் பூங்கா..,

11 நாட்கள் நடைபெறும் மலர்கண்காட்சியில் பூங்கா முழுவதும் சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்ள தயாராகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உலகப் பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நாளை நடைபெறுகிறது, இதனை…

கர்னல் சோஃபியா குரேஷை விமர்சித்த அமைச்சர்..,

ஆபரேஷன் சிந்துரில் முன்னணியில் இருந்த கர்னல் சோஃபியா குரேஷைதீவிரவாதிகளின் சகோதரி என விமர்சித்த மத்திய பிரதேசம் அமைச்சருக்கு காங்கிரசார் கண்டனம் தெரிவித்தனர். பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்துர் நடத்தப்பட்டது. இதில் முன்னணியில் இருந்த கர்னல் சோஃபியா குரேஷை…

45 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டாரா?

திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் 45 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டாரா? திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் தண்டவாளம்…

இந்திய தனி இயக்குனராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி..,

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் பொதுத்துறை கட்டுமான நிறுவனத்தின் அகில இந்திய தனி இயக்குனராக பொறுப்பேற்கும் பாசமிகு சகோதர ர் மரியாதைக்குரிய திரு தங்கவரதராஜன் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து.மாவட்ட பொதுச் செயலா .ளர்.வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார்.

கேரளாவைச் சேர்ந்த வாலிபர் ரூ. 5.10 கோடி மோசடி..,

புதுச்சேரி மேட்டுப்பாளையம் தனியார் நிறுனத்தின் கணக்காளர் சுகியா. இவருக்கு அவர் பணபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் புகைப்படத்துடன் கூடிய வாட்ஸ் ஆப் கால் வந்தது. அதில் பேசிய நபர் உரிமையாளர் போல் பேசி தான் தொடங்க உள்ள புதிய திட்டத்திற்கு பணம் தேவைப்படுவதால்…

ரோட்டரி மிட் டவுன் சார்பாக விமான பயணம் ஏற்பாடு.,

மாணவ மாணவிகளுக்கு பொது அறிவு, தொழிற்சார் விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்த மதுரை ரோட்டரி மிட் டவுன் சார்பாக விமான பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரை ரோட்டரி கிளப் மிட்டவுன் சார்பாக கடந்த 26ஆம் தேதி மதுரைமீனாட்சி கலை அறிவியல் கல்லூரி திருமங்கலம்…

வேளாண் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி…

உழவர் நல திட்டங்கள் பற்றி விவசாய துறையில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய இளங்கலை பட்டப்படிப்பு பயில்வதற்காக கடந்த…

ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோரை வழியனுப்பும் நிகழ்ச்சி

இஸ்லாமிய மார்க்கத்தில் ஹஜ் என்பது முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும்…